வீதி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டப்பண அதிகரிப்பு குறித்து இன்று (திங்கட்கிழமை) நிதியமைச்சருடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதுவரை காலம் விதிக்கப்பட்டு வந்த 500 ரூபா தண்டப்பணமானது, புதிய வரவு செலவுத் திட்டத்தில் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற...
தனது ஆரம்பகால நண்பனான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்று மிதவாத போக்குடன் செயற்பட்ட ஒருவர் எனக் குறிப்பிட்ட அமைச்சர் ராஜித, அவர் என்ன நோக்கத்திற்காக செயற்பட்டாரோ அதனை புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்த்து வைப்போம் என உறுதியளித்துள்ளார். சாவகச்ச...
இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு இருக்கும்வரை இராணுவ புரட்சிக்கு இடமில்லையென தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒருபோதும் இடமளிக்காதென குறிப்பிட்டுள்ளார். தமது அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, இராணுவ ச...
கடந்த காலங்களை போலல்லாது இம்முறை மாவீரர் வாரத்தை எவ்வித இடையூறும் இன்றி அனுஷ்டிக்கலாம் என பலத்த எதிர்பார்ப்புகள் காணப்பட்ட நிலையில், அதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார். உரிமைகளுக்காய் ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிக...
அரசியல் தீர்வென்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை இனத்திற்கும் அரசாங்கத்திற்கும் அவசியமான ஒன்றென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலையை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சாவகச்சேரியில்...
அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பிற்கு முற்று முழுதாக தான் எதிர்ப்புத் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில் உள்ள மொனராவௌ விகாரையில் பூசை வழிபாடகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டம் ஒன்றிலும் அவர் கல...
வடபகுதியில் பிரதான வழங்களாக இருக்கின்ற ‘மாந்தை சோல்ட் லிமிற்றெற்’ கீழ் இருக்கின்ற மன்னார், ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பு உற்பத்தி கூட்டுஸ்தாபனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மன்னாரில் பாரிய ஆர்ப்பாட்ட...
புஸ்ஸல்லாவை கண்டி நுவரெலியா பிரதான வீதியின் கல்பாலம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கார் ஒன்றும் புஸ்ஸல்லாவை மெல்போட் தோட்டதில் இருந்து தேயிலை கொழுந்தினை ரொத்சையில்ட் தோட்ட தொழிற்சாலைக்கு கொ...
வடக்கில் தமிழ் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிற்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதே ஆவா குழு என மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறுநீரக நோய் தொடர்பான வன்னிக்கான இணைப்பு அலுவலகத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்த பின்னர் ஆவா குழு தொடர்பாக ஊடகவிலாளர்...
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் நடமாடும் சேவை மட்டக்களப்பு ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இன்று (ஞாயிற்றுகிழமை) இடம்பெற்றது. இதில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவு, பயிற்சிப் பிரிவு, விஷேட புலனாய்வுப் பிரிவு, சந்தைப் படுத்தல் பிரிவு மற்றும் ஆட்கடத்தலுக்க...
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று மத்திய சுகாதார அமைச்சரால் திறக்கப்பட்ட அலுவலகமொன்றிற்கு தனிச்சிங்களத்தில் பெயர்ப்பலகை அமைக்கப்பட்டுள்ளமையினால் அதன் சேவை விபரங்களை அறிய முடியாது தமிழ் மக்கள் பலர் நின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறுநீரக நோய்க்கான ஜனாதிபதி இணைப்ப...
தமிழ் மக்களின் உரிமைகளுக்காய் குரல்கொடுத்ததன் விளைவாக தனது இன்னுயிரை நீத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் நினைவாய் சாவகச்சேரியில் அமைக்கப்பட்ட சிலை, இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள ...
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக பொன்னகர், முறிகண்டி, செல்வபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் சென்றுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, அக்கராயன் பகுதிக்கு...
இந்நாட்டில் காலங்காலமாக புரையோடிப்போயிருந்த இனவாதம், ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தொழில் புரியும் நபர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்க...
அரசாங்கம் குறிப்பிடுவதைப் போன்று எதிர்வரும் நிதியாண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு உரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லையென்றும் இலவச கல்விமுறைமை தற்போது மாற்றமடைந்து வியாபாரமாகியுள்ளதெனவும் தெரிவித்து நுவரெலியா – நானுஓயா பகுதியில் பேராதெனிய பல்கலைக்கழக மா...
இந்த நாட்டில் தற்போது ஊடகச் சுதந்திரம் இல்லை என்று தான் கூற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஊடகச் சுதந்திரம் எங்கே செல்கிறது? கொஞ்சம் தவறினாலும் ஊடக நிறுவன...
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம், நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ்ப் பிரதேசங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்கள் யாவும் பரபரப்பாகியுள்ளன. கடந்த காலங்களில் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் அனுஷ்டிக்கப்பட்டு வந்த மாவீரர் தினத்தை, இ...
இலங்கை பொலிஸின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு, வவுனியா பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தினை வவுனியா பொலிஸ் நிலையத்தில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்துவைத்தார். வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மத அனுஷ்டானங்களை அடுத்து குறித்...
சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதியின், வன்னிக்கான இணைப்பு அலுவலகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தில், மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் இணைந்து குறித்த அலுவலகத்தினை தி...