இலங்கையின் குளத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமியக் கட்டமைப்பு (எல்லங்க கம்மான) என்ற கமத்தொழில் முறைமையானது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விவசாய மரபுரிமை முறைமையாக (GIAHS) ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனத்தால் (FAO) பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த பெறுமதிவாய்ந்த விருது FAO தலைமையகத்தில்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கோழி ஏற்றிவந்த டிப்பர் வாகனமும் வானொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்த...
தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகுமாயின், ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசாங்கத்தை தொடர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய அமைச்சர்கள், பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தேசிய அரசாங்க...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சர்ச்சையை தொடர்ந்து தங்களது பதவிகளை தூக்கியெறிந்துவிட்ட வந்த 16 பேரில் மூவர் மீண்டும் தேசிய அரசாங்கத்தில் இணைந்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானம் குறித்து வருந்துவதாக தெரிவித்துள்ள அவர்க...
சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதலுக்கு, ராணுவ நடவடிக்கை மூலமே தீர்வு காண சிரிய அரசாங்கம் விரும்புவதாக, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் நாஸர் அல் ஹரிரி (Nasr al-Hariri) குற்றஞ்சாட்டியுள்ளார். சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ள நாஸார் அல் ஹரிரி, தலைநகர் ரியாத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவி...
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டுவரும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், சிங்கப்பூரில் சுதந்திரமாக நடமாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச பொலிஸாரின் கண்களுக்கு இதுவரை சிக்காத அவர், அங்கு சாதாரண மக்களோடு மக்களாக நின்றுக் கொண்டிருப்பது போன்ற ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் வ...
லண்டனில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கச்சென்ற தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷ, தென்னாபிரிக்காவில் நிலவும் பதற்ற நிலையைத் தொடர்ந்து மாநாட்டிலிருந்து திரும்பிச் சென்றுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவின் மஹிகெங் (Mahikeng) மாகாணத்தில் ஊழலை முடிவுக்...
பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இன்று வெப்பநிலை உயர்வாக பதிவாகியுள்ளது. லண்டனில் வெப்பநிலை 29C என்ற அளவில் உயந்துள்ளது. இவ்வாறான வெப்பநிலை உயர்வானது கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் மாதத்தில் பதிவானதாக வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெப்பநிலை 29.4C...
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு திசைத்திருப்பினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 7 பேர் கொண்ட சி.பி.சி.ஐ.டி. குழு அமைக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. உயரதிகாரிகளான எஸ்.பி.ராஜேஸ்வரி மற்றும் முத்துசங்கரலிங்கம் தலைமையிலேயே இக்குழு இன்று (வியாழக்கிழ...
உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு முன்னர் தன்னால் முழுமையான தயாராகி விடமுடியும் என பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான நெய்மர் கூறியுள்ளார். எதிர்வரும் ஜுன் மாதம் ஃபிபா உலகக்கிண்ணப் தொடர் ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான முன்னாயத்த செயற்பாடுகளிலும், பயிற்சிகளும் அனைத்து நாடுகளும் தற்போது தீவ...
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பத்தரமுல்லையி...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேசபையின் முதலாவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது. மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசபையின் தவிசாளர் செ.சண்முகராசா தலைமையில் இந்த அமர்வு இடம்பெற்றது. இதன்போது மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள், தவ...
வடக்கிலிருந்து தெற்கிற்கான நல்லுறவுப்பயணம், வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமானது. வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குறித்த நல்லுறவுப் பயணத்தை ஆரம்பித்து வைத்தார். இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமை, நல்லுறவு, நல்லிணக்கம் என்பவற்றை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பொலிஸ்மா அத...
இஸ்ரேலின் 70ஆவது சுதந்திரதின நிகழ்வு, ஜெருசலேமில் நேற்று (புதன்கிழமை) மிகச் சிறப்பாக ஆரம்பமாகியது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கிகரித்த நிலையில், இஸ்ரேல் அதன் 70ஆவது சுதந்திரதினத்தை இம்முறை கொண்டாடுகின்றது. 1948ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி சுதந்திரம் பெற்ற இஸ...
இலங்கைக்கான சலுகைகளை அதிகரிப்பதுடன், இலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளவும் பிரித்தானிய அரசாங்கம் தயாராகவுள்ளதாக சர்வதேச விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க செயலாளர் லியாம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால...
பிரெக்சிற்றுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத்திணைக்களத்தில் பிரித்தானியா தங்கியிருக்கும் விவகாரம் தொடர்பாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் தோல்வியைச் சந்தித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரெக்சிற்றுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத்திணைக்களம் மற்றும...
இலங்கை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற சொகுசு பேருந்தொன்று சுவிஸ் நெடுஞ்சாலையில் விபத்திற்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் மற்றும் ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தொன்று இரு டிரக் வண்டிகளுடன் மோதியதில் நேற்று (புதன்கிழமை) குறித்த விபத்து சம்பவித்துள்ளது...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டக்கச்சி, செல்வாநகர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் வாக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும், கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமான வைத்தியர். எஸ்.விஜயராஜன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை...