தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களைப் பணியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பொன்றினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக...
Read moreமே மாதம் முதலாம் திகதியில் இடம்பெறும் குருப்பெயர்ச்சியால், குபேர யோகத்தால் 3 இராசியினர் பணமழையில் நனையப் போகின்றனர். ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி என்பன முக்கியமானதொரு...
Read moreஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தைக் கொள்வனவு செய்வதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள் உட்பட 6 முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. AirAsia Consulting Sdn....
Read moreகொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், பல வீதிகள் மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தள, தனமல்வில, வெல்லவாய, உமா ஓயா ஆகிய பகுதிகளில் உள்ள...
Read moreநாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய...
Read moreபிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவது குறித்தான, ருவாண்டா நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்மூலம், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள்,...
Read moreயாழில் கும்பலொன்று பெண்ணொருவருக்கு போதைப் பொருள் கொடுத்து அவரை தொடர்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள பேரணியில் அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக தொடர்ந்தும் நீடிப்பாராயின் இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. காலியில் இன்று இடம்பெற்ற...
Read moreசர்வதேச கிரிக்கெட் சபையின்(ICC) ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியளில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து 773 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்....
Read more2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அதன்படி மே 03 ஆம் திகதி வரை இந்த...
Read moreயாழ்ப்பாணம் ஆறுகால் மட சந்தியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ தினத்தன்று முன்னால் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியை பின்னால் வந்த பட்டா...
Read more© 2021 Athavan Media, All rights reserved.