NEWSFLASH
Next
Prev
லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென, சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சரக்கு ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி உயிரிழப்பு
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை!
இந்தியாவில் படகு விபத்து – சிறுவர்கள் குழு மாயம்!
பிரேசிலில் 20 சிதைந்த சடலங்களுடன் கரை ஒதுங்கிய படகு!
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனத்தில் திடீரென தீ!

ஆன்மீகம்

யாழ்.மானிப்பாய்,  மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம்!

யாழ். மானிப்பாய்,  மருதடி விநாயகர் ஆலய சப்பை இரத (சப்பறம்) வெள்ளோட்டம் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்றது. எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பை இரத (சப்பறம்) திருவிழா இடம்பெறவுள்ளது....

Read more

Latest Post

வவுனியா – நெடுங்கேணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா முன்னெடுப்பு!

வவுனியா நெடுங்கேணியில் வடக்கு மாகாண புத்தாண்டு விழா இன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை, வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம், தொழில்துறை திணைக்களம் மற்றும்...

Read more
மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் 31 சொகுசு பேருந்துக்கள்!

சேதம் அடைந்த 31 சொகுசு பேருந்துக்கள் புனரமைக்கப்பட்டு நெடுஞ்சாலையில் இயங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் குஷான் வகொடோபொல தெரிவித்துள்ளார் அத்துடன் மொரட்டுவை, கட்டுபெத்த டிப்போவில்...

Read more
எதிர்காலத்தில் நீர் விநியோகம் செய்வது மிகவும் கடினம்-நீர் வழங்கல் அமைச்சு!

எதிர்காலத்தில் நுகர்வோருக்கு நீர் விநியோகம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலைமை காரணமாக நீர்...

Read more
யாழ் நகருக்கான விசேட பேருந்து சேவை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு வயாவிளான் பகுதியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து  சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தலைமையில் இன்று உத்தியோகப்பூர்வமாகக்...

Read more
சரக்கு ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி உயிரிழப்பு

கண்டி - தெல்தெனிய, கும்புக்கந்துர பகுதியில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். திஹாரிய பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இளம் தம்பதியினர் தெல்தெனிய...

Read more
வட மாகாண ஆளுநரின் வாகனத் தொடரணி விபத்து!

வடமாகாண ஆளுநரின் வாகன தொடரணி, யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - கண்டி நெடுச்சாலையில் வாகன தொடரணி பயணித்துக்கொண்டிருந்த வேளை , மீசாலை...

Read more
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான அரச மற்றும் அரச...

Read more
யாழ் விபத்தில் ஒருவர் பலி

கம்பளை நகரின் அம்பகமுவ வீதியிலுள்ள பழைய பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். கொழும்பு ஜாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என...

Read more
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை!

புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக இன்றும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வாரம் புத்தாண்டுக்காக தமது சொந்த இடங்களுக்குச்...

Read more
ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi )உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இம்மாதம் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இம்மாதம் 24 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள...

Read more
Page 1 of 4489 1 2 4,489

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist