NEWSFLASH
Next
Prev
கோட்டாபய ராஜபக்ஷவினால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்-பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுவின் கூட்டம் இன்று!
ஓமான் கப்பல் ஒன்றிலிருந்து 21 இலங்கை பணியாளர்கள் மீட்பு!
அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு!
உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது!
எந்தவித மோசடியும் நான் செய்யவில்லை – மைத்திரி!
இலங்கையை பொருளாதார நாடாக மாற்றுவதற்கான திட்டம் தயாரிப்பு – ஷெஹான் சேமசிங்க!
75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளப்பெருக்கு!

பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம்

கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில்...

Read more

ஆன்மீகம்

சித்திரைத் திருவிழா : மதுரையில் எழுந்தருளி மாசி வீதிகளில் பவனி வரும் மீனாட்சி அம்மன்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இம் மாதம் 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மாசி வீதி விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு நாளும்...

Read more

Latest Post

இலங்கை மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சுற்றுலா இலங்கை மகளிர் அணி ஒன்றுக்கு இரண்டு என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி நேற்று நடந்த...

Read more
சித்திரைத் திருவிழா : மதுரையில் எழுந்தருளி மாசி வீதிகளில் பவனி வரும் மீனாட்சி அம்மன்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இம் மாதம் 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மாசி வீதி விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு நாளும்...

Read more
கோட்டாவின் அதிசொகுசு வாகனம் தொடர்பில் சர்ச்சை!

”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய அதிசொகுசு வாகனமான ரேஞ்ச் ரோவரை மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது...

Read more
நெடுஞ்சாலைகளின் செயற்பாடுகள் தனியாரிடம் ஒப்படைப்பு!

கடந்த 6 நாள்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் சுமார் 6 லட்சத்து 74 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார...

Read more
அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு!

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட் தந்தை சிறில் காமினி  பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை...

Read more
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் கடுமையாக நடந்து கொண்டவர் கைது!

வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த உணவகத்தின் உரிமையாளர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு அளுத்கடை பகுதியிலுள்ள உணவு ஒன்றிற்கு வருகை தந்திருந்த வெளிநாட்டவர்...

Read more
783 ஆவது நாளாக தொடரும் உக்ரைன் – ரஷ்யா போர் : இன்றைய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி !

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 150 கிலோ...

Read more
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தால் மக்களும் தோல்வியடைவார்கள் – காவிந்த

சுகாதாரத் துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்லாது சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக நேற்றையதினம் எதிர்க்கட்சிதலைவர் தெரிவித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...

Read more
பாகிஸ்தானில் சீரற்ற வானிலையால் 63 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன வெள்ளம், மின்னல் மற்றும் கட்டிட இடிபாடுகளினால் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக...

Read more
உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது!

உக்ரைனில் ரஷ்ய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதுடன் புள்ளிவிவரங்களின்படி, முதல் ஆண்டை...

Read more
Page 1 of 4495 1 2 4,495

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist