ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள முரபாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன்படி இன்று...
Read moreமே மாதம் முதலாம் திகதியில் இடம்பெறும் குருப்பெயர்ச்சியால், குபேர யோகத்தால் 3 இராசியினர் பணமழையில் நனையப் போகின்றனர். ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி என்பன முக்கியமானதொரு...
Read moreபொருளாதாரக் கொள்கைத் திட்டம் கிடையாது என்பதாலேயே தேசிய மக்கள் சக்தி விவாதத்திற்கு பின்வாங்குவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து...
Read moreசம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று அமைதிவழிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா வருகின்ற 20.05.2024 திங்கள் அன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஒழுங்கமைப்பு...
Read moreகொழும்பு, சங்கராஜ மாவத்தைக்கு அருகில் உள்ள விகாரை ஒன்றின் அரச மரக்கிளை திடீரென முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஸ்ரீ சங்கராஜ விகாரையின் அரச மரக்கிளையே இவ்வாறு...
Read moreஉமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய பங்காற்றியிருந்த நிலையில் இன்றைய நாளில் அவரை கௌரவத்துடன் நினைவு கூர்வதாக பொதுஜன...
Read more”உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியை ஆராய்வதற்கு சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றலுடன் வெளிப்படையான விசாரணை அவசியம்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்...
Read moreஇலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிருவாகத் தெரிவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணைகள், எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ்...
Read moreஉக்ரேன் ரஷ்ய போரில் இலங்கை இராணுவத்தினர் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக பொதுபாதுகாப்பு அமைச்சரினால் நாளை நாடாளுமன்றில் அறி;க்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ரஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
Read moreகாலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 250 மில்லியன் ரூபா பெறுமதியில் புதிதாக நிறுவப்பட்ட CT ஸ்கேனர் சிகிச்சைச் சேவையில் சேர்க்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) சுகாதார மற்றும்...
Read moreயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று யாழ் நீதிமன்றில் ஆரம்பமாகியுள்ளன. 2017ஆம் ஆண்டு ஜூலை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.