News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
  • நிபந்தனையின்றி இந்தியாவுக்கு உதவ தயார் – இஸ்ரேல்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  1. முகப்பு
  2. இந்தியா
  3. அமித்ஷா மகனின் சொத்துக்குவிப்பு தொடர்பில் மோடி விவாதிக்காதது ஏன்? – ராகுல்

அமித்ஷா மகனின் சொத்துக்குவிப்பு தொடர்பில் மோடி விவாதிக்காதது ஏன்? – ராகுல்

In இந்தியா     February 13, 2018 6:41 am GMT     0 Comments     1515     by : Kemasiya

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் சட்டவிரோதமாகச் சொத்து குவித்தது குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தயங்குவது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே ராகுல்காந்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ மத்திய அரசு மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. எடியூரப்பாவை அருகில் வைத்துக் கொண்டு கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபடுவதாக பிரதமர் குற்றச்சாட்டு கூறுகிறார்.

அமித்ஷாவின் மகனின் சொத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 ஆயிரமாக இருந்தது. தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.80 கோடியாக இருக்கிறது.

அமித்ஷாவின் மகன் சட்டவிரோதமாக சொத்து குவித்து இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளது. அதுபற்றி பிரதமர் பேச தயங்குவது ஏன் என வினவியுள்ளார்.

மேலும் மக்களுக்கு தேவையான ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் சித்தராமையா கொண்டு வந்து செயற்படுத்தி உள்ளார். மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு பலமடங்கு அதிகரித்துள்ளது” எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • பாகிஸ்தானுடன் எந்தவொரு அமைதிப் பேச்சுக்கும் இடமில்லை – மோடி திட்டவட்டம்  

    பாகிஸ்தானுடன் இனிமேலும், எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என இந்திய பிரதமர் நரேந்திர மோட

  • புல்வாமா தாக்குதல் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது – மம்தா பானர்ஜி  

    காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்

  • மக்களவை தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது  

    மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில பா.ம.க மற்றும் அ.தி.மு.க.விற்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தி

  • இந்தியா – ஆர்ஜன்டீனாவிற்கு இடையில் 10 ஒப்பந்தங்கள் கைச்சாத்து (2ஆம் இணைப்பு)  

    இந்தியா மற்றும் ஆர்ஜன்டீனாவிற்கு இடையில் 10 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு விஜயம

  • உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் இரத்ததானம்!  

    பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் இரத்ததானம் அளித்த


#Tags

  • amithsa
  • p.m. modi
  • rakulkhandi
  • அமித்ஷா
  • கர்நாடகா
  • பிரதமர் மோடி
  • ராகுல்காந்தி
    பிந்திய செய்திகள்
  • டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
    டுபாய் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: இரண்டாம் சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
    சம்பியன்ஸ் லீக்: முதல் லெக் போட்டிகளுக்காக அணிகள் தீவிர பயிற்சி
  • முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
    முத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
  • மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
    மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய கூட்டம்
  • வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
    வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்
  • இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
    இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்
  • பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
    பிரான்ஸில் யூத கல்லறைகள் உடைப்பு
  • யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
    யாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது
  • இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
    இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டனம்
  • புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
    புதிய சட்ட முன்மொழிவுகளை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்வைக்கும்: பிரெக்ஸிற் அமைச்சர்
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.