உமா ஓயா நிலத்தடி மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 60 மெகாவோட் திறன் கொண்ட இரு மின் உற்பத்தி இயந்திரங்களுக்கு அங்கு பணி புரிந்த இரு பணிப்...
Read moreமே மாதம் முதலாம் திகதியில் இடம்பெறும் குருப்பெயர்ச்சியால், குபேர யோகத்தால் 3 இராசியினர் பணமழையில் நனையப் போகின்றனர். ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி என்பன முக்கியமானதொரு...
Read moreஅனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரசேன கமகே இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேனவின் மறைவால் வெற்றிடமான பதவிக்கு...
Read moreஇலஞ்சம் வாங்கிய குற்றச் சாட்டில் புத்தளத்தைச் சேர்ந்த காதிமன்ற நீதிபதியொருவர் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நீதிபதி 5,000 ரூபாயினை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட நிலையிலேயே இவ்வாறு...
Read moreஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தைக் கொள்வனவு செய்வதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள் உட்பட 6 முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. AirAsia Consulting Sdn....
Read moreகொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், பல வீதிகள் மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தள, தனமல்வில, வெல்லவாய, உமா ஓயா ஆகிய பகுதிகளில் உள்ள...
Read moreநாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய...
Read moreபிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவது குறித்தான, ருவாண்டா நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்மூலம், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள்,...
Read moreயாழில் கும்பலொன்று பெண்ணொருவருக்கு போதைப் பொருள் கொடுத்து அவரை தொடர்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள பேரணியில் அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக தொடர்ந்தும் நீடிப்பாராயின் இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. காலியில் இன்று இடம்பெற்ற...
Read moreசர்வதேச கிரிக்கெட் சபையின்(ICC) ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியளில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சமரி அத்தபத்து 773 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்....
Read more© 2021 Athavan Media, All rights reserved.