பழைய ரூபாய் தாள்களை மாற்றுவதற்கு மக்களின் அவதி நீடித்து வரும் நிலையில், அதனை டிசம்பர் 30 ஆம் திகதி வரை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இந்தக் கோரிக்க...
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளை சமாளிப்பதற்கான உத்திகளை வகுப்பதற்காக, பாரதீய ஜனதாக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை மறுதினம் (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்தக்கூட்டத் தொடரில், R...
மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் என்று தமிழக முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துமனையில் இருந்து அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அன்பும், பற்றும், அக்கறையும் கொண்டு தமிழகத்திலும், பிற மாந...
பணங்களை பெற்றுக் கொள்ளும் வண்ணம் நாடு முழுவதிலும் உள்ள ஏடிஎம் மையங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். பழைய ரூபாய் தாள்களை மாற்றுவதிலும், ஏடிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்துவதிலும் ஏற்பட்டுள்ள சில அசௌகரியங்களுக்கு வருத்த...
கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் வரிப்பணம் பழைய ரூ500 மற்றும் 1000 ரூபாய் பணத்தாள்களை ஒழித்ததன் மூலம் மீட்கப்பட்டுக்கொண்டிருப்பதாகவும், கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர அரசின் நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். ஜப்பான்-கோபோ நகரில் இந்திய வம்சாவழியினரிடையே பிரதமர் ம...
மதுரையில் பிரசாரம் செய்த திண்டுக்கல் லியோனி மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) இரவு திண்டுக்கல் லியோனி சாமநத...
புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் பணத்தாள்களில் ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளில் எண் பொறிக்கப்பட்டுள்ளமைக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பழைய 500 மற்றும் ஆயிரம் பணத்தாள்களை மாற்ற பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும்,...
மக்கள் விரும்பாததால் தான் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தே.மு.தி.க கட்சி வெளியேறியதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தே.மு.தி.க வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் தலைவ...
கூடங்குளம் இரண்டாவது அணு உலை 730 மெகாவாட்டை எட்டிய நிலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாவது அணு உலையில் 500 மெகாவாட்டிலிருந்து 750 மெகாவாட்டாக மின்உற்பத்தி அதிகரிக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அணு உலை 730 மெகாவாட்...
மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வரப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. தமிழகம் வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, நெல்லையில் பாரதியார் படித்த ...
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா செய்த செலவுகள் குறித்து விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர் தெரிவித்துள்ளத...
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்திய இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். காஷ்மீர் மாநில இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் எல்லை க...
பழைய ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பின் பின்னணியில் மிகப் பெரிய அளவிலான ஊழல் ஒளிந்திருப்பதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால் கருத்து தெரிவிக்கையிலேயே மேற...
வாகன உற்பத்தியில் தமிழகத்தை முன்னைய நிலைக்கு கொண்டு வர அரசு பாடுபட வேண்டும் என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, தமிழகத்தில் வாகன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘சென்னை ...
கறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கைக்கு எந்தவித பயனும் இருக்காது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘கறுப்புப் ...