பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட அமைந்த திருவாசகம் படிப்போரையும் கேட்போரையும் உருகச் செய்யும். ஆங்கிலத்தில் திருவாசகத்தை மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப் என்றஅறிஞர் இதை மொழிபெயர்த்த போது, பக்தியால் அவருக்கு கண்ணீர் பெருகியது. அவர் குறிப்பெடுத்த காகிதகங்கள் அதனால் நனைத்து ஈரமானது என்று குறிப்புக்கள் கூறுகின்...
முல்லைதீவு மாவட்டம் வற்றாப்பளை என்னும் பதியில் கோவில் கொண்டு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளைப் பொழியும் அன்னை கண்ணகை அம்மனின் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் ஜூன் மாதம் 09 ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது. மே மாதம் 26 ஆம் திகதி பாக்குத்தெண்டல் என்னும் உற்சவம் நடைபெற்று ஜூன் 02 ஆம் திகதி அம்மனின் தீர்த்த ...
சென் மாக்ரெத்தன் சென் காலன் சுவிட்சர்லாந்து கோவில் கொண்டு குடியிருந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி கோவில் ஆலயத்தி வருடாந்த அலங்கார உற்சவம் ஜூன் மாதம் 6 ஆம் திகதி வெள்ளிகிழமை முதல் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற இருக்கின்றது. அலங்கார உற்சவத்தின் ஆரம்ப நாளன்று ஜோத...
உலகம் முழுவதும் வாழும் பௌத்தர்களுக்கு இன்று ஒரு புனிதமான நாளாகும். நேபாளத்தின் லும்பினியில் கபிலவஸ்து என்ற நாட்டின் அரசனான சுட்தோத்தனாவுக்கும் அவன் மனைவி மாயாவுக்கும் மகனாக கி.மு. 563 இல் அவதரித்து சித்தார்த்தன் என்ற பெயரைக்கொண்ட பௌத்தம் என்ற தத்துவத்தின் நிறுவுனரான கௌதம புத்தர் பிறந்த நாளாகும். லௌக...
சிவனை வழிபடுவதற்குரிய முக்கியமான விரதங்களில் பிரதோஷம் சிறப்புப்பெறுகின்றது. இவ்விரதமானது வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் திரயோதசி திதியில் வருகின்றது. பிரதோஷ நாளில் சிவபுராணம் முதலானவற்றை பாடி சிவலிங்க வழிபாடு செய்து நந்திக்கு காப்பரிசி படைத்து தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டும். இந்த நாளில்...
தமிழ் நாட்டின் காரைக்காலில் வைசியர்குலத்தில் தனதத்தனுக்கு பெண்குழந்தை ஒன்று பிறந்த போது அக்குழந்தைக்கு புனிதவதி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தனர். புனிதவதியார் வளர்ந்து இளவயது பெண்ணான போது தந்தையான தனதத்தன் நாகப்பட்டணத்தில் இருக்கின்ற பரமதத்தன் என்ற வணிகனுக்கு விவாகஞ்செய்து கொடுத்துத் தன்னுடைய வீட்டுக்கு...
வீட்டில் செய்து வரும் நித்திய பூஜையை நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது. கோபத்துடன் பூஜை செய்வதோ, ஆலயத்தினுள் செல்வதோ கூடாது. கருப்பு ஆடை அணிந்து பூஜை செய்வது, கோவிலுக்குச் செல்லக்கூடாது. குளிக்காமல், முறைப்படி உடை அணியாமல் நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமல் ஆலயம் செல்வது கூடாது. மரண வீட்டிற்கு சென்...
இன்று அட்சய திருதியை நாளாகும். சித்திரை மாதத்தின் வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை என்று சொல்லப்படுகிறது. அள்ள அள்ளக் குறையாத செல்வத்தினை தரும் இந்த நாளில் மகாலட்சுமியை வழிபட்டு குறைவற்ற செல்வத்தினை பெறலாம். இந்தியாவிலும், இலங்கையிலும் அதேவேளை உலகம் முழுவது பரந்து வாழும் இந்து மக்களும்...
ஒவ்வொருமாதமும் நிலவானது தேய்ந்து வளர்கிறது. இதனை நாம் வளர்பிறை, தேய்பிறை கூறுகின்றோம். இந்த சுழற்சியினை இந்துக்களாகிய நாம் மிகவும் முக்கியத்துவம் கொண்டு நோக்குகின்றோம். பொதுவாக வளர்பிறையில் மூன்றாம் பிறை பார்ப்பது நல்லது என்று தொன்று தொட்டு நம்பப்படும் விடயமாக நம்மிடையே இருந்து வருகின்றது. நிலவு இரவு...
இன்று கார்த்திகை விரதமாகும் இது நட்சத்திர அடிப்படையில் மாதந்தோறும் அனுஷ்டிக்கப்படுகிறது. முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமான இடத்தினை பெறுகின்றது. கார்த்திகை விரதத்தை கைக்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர் என்றும் நல்ல பலன்களை பெறுவார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நாரத முனிவர் 12ஆண்டுகள் இந்த விரத...
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது நமது முன்னவர்களின் வாய்மொழியாக இருந்த போதிலும் அதில் பெரும் உண்மை உள்ளது. எந்த பக்கமாக இருந்தது பார்த்தாலும் கோவிலின் ராஜகோபுரம் தென்படும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று குறிப்பிடுவார்கள் காரணம் கோவிலுக்கு செல்லாவிட்டாலும் வீட்டிலில் இருந்தே உயரமாக ...
அசுரர்களின் குருவாய் விளங்கும் ஸ்ரீ சுக்ராச்சாரியாரே நவக்கிரகங்களில் உள்ள சுக்கிரன் என்ற கிரகமாகும் வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர வழிபாடு செய்வது உகந்ததாகும். சுக்கிரனை வழிபடுவதனால் இல்லங்களில் கணவன் மனைவிக்கிடையில் நல்ல அன்னியோன்யம் ஏற்படுமென்றும் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்...
சித்திரை மாதத்தின் வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை என்று சொல்லப்படுகிறது. சயம் என்றால் தேய்தல். அட்சயம் என்றால் தேயாது வளர்தல் அல்லது எடுக்க எடுக்க குறையாதது என்று பொருள். எல்லா விதமான நலன்களையும் குறைவிலாது அள்ளி அள்ளிக் கொடுக்கும் இந்த நன்னாளை அட்சய திருதியை என்று அழைக்கின்றோம். மகா...
இயேசு கிறிஸ்துவில் அன்பும் இரக்கமும் அமைதியும் கொண்டு வாழும் அனைத்து மக்களுக்கும் இனிய உயிர்ப்பு ஞாயிறு வாழ்த்துக்கள். மான்கள் நீரோடையை நாடுவது போலவே, இந்த பூமியில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனும் தாகத்தோடு எதையோ தேடிய வண்ணம் அலைகின்றான். பெரிய வெள்ளியன்று இவரது பாடுகளையும் மரணத்தையும் தியானித்த கிறிஸ்தவ ...
இறைகுமாரனாகிய இயேசு இந்த உலகில் மனிதர்களின் பாவங்கள் பெருகிக்கொண்டே போனதனால் அவர்களை இரட்சிப்பதற்காக பெத்தலஹேம் என்ற இடத்தில் மாடடைத்தொழுவத்தில் கன்னி மரியாளின் வயிற்றில் மகனாக வந்து அவதரித்தார். இயேசு தனது முப்பதாவது வயதில் ஞானஸ்நானம் பெற்று பின்னர் மூன்றரை வருடங்களாக பல அற்புதங்களை மக்களுக்கு செய்த...