சிவனை எமக்கு புறத்தே நினைவூட்டும் சின்னங்களாக விபூதியும் உருத்திராக்கமும் விளங்க அகத்தே நமக்கு அருள்தரும் மந்திரமாக திழருவைந்தெழுத்து உள்ளது. சைவர்கள் நியமமாகச் செபிக்கும் மந்திரமாக இது உள்ளது. நமசிவா ய என்னும் ஐந்தெழுத்தைக் கொண்ட இம்மந்திரம் நினைப்பவனைக் காப்பது என்னும் பொருள் கொண்டது. நமச்சிவாய அல்...
ஆசனங்களைச் செய்யும் போது ஆசனங்களைப் பற்றிய எண்ணம் தான் வர வேண்டுமே தவிர குடும்பக் கவலையோ வேறு சிந்தனைகளோ உள்ளத்தில் குறுக்கிடக் கூடாது. யோகாசனம் தெரிந்தவர்கள் மூச்சு நியமத்தை ஒழுங்குபடுத்தும் நிலைகளை யோகாசனம் என்று அழைக்கின்றனர். சுவாசித்தலைக் கட்டுப்படுத்துவதையும் யோகம் என்று கூறலாம். சுவாசித்தலை நம...
இந்துக்களின் இறைவழிபாடு இயற்கையுடன் இரண்டறக் கலந்து ஆலய வழிபாட்டில் முக்கிய இடம்பெறுவது பூசை. பூசைக்கு முதன்மையானது புஷ்பம். பூக்களின் நிறங்களைக் கொண்டு அவற்றின் தன்மைகள் வகைப்படுத்தப்படுகின்றன. வெண்ணிற மலர்கள் சாத்வீக குணத்தை உடையவை. செந்நிற மலர்கள் ராட்சச குணத்தை உடையவை. கரிய மலர்கள் தாமச குணத்தை உ...
இப்பொழுது ஒரு பத்து விதைகளைப் போட்டு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரே மண்; ஒரே தண்ணீர். ஆனால், அந்தப் பத்து விதைகளும் விதைகளிலே இருக்கக்கூடிய தன்மைக்குத் தக்கவாறு இந்த தண்ணீரையும் இந்த மண்ணிலேயிருந்து அவை எடுக்க வேண்டிய அணுக்களையும் எடுத்துக் கொண்டு, வேப்பம் விதையென்றால் வேப்பஞ்செடியே தான் முளைக்க...
பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு என்று சொன்னால், அது பஞ்சபூதங்களின் தன்மையை உணர்ந்து கொள்வது தான். ஏனென்றால், எப்படிப் போனாலும், பஞ்ச பூதங்களையும் அதிலிருந்து வரக்கூடிய விளைவுகளையும் தவிர வேறொன்றையும் மனிதன் அறிவது இல்லை. ஆகையினாலே, இவைகளையெல்லாம் அறிந்து கொள்வதற்கு வேண்டிய சங்கற்பத்தை எடுத்துக் கொள்ள வேண்...
ஒருவன் உனக்குச் செய்த உபகாரத்தை ஒருபோதும் மறவாதே. தீயவற்றை வேண்டுமென்று விரும்பிச் செய்யாதே. பிறர் வேண்டினாலும் செய்யாதே. பணமில்லாதவனின் பிழைப்பு அறிவு இல்லாதவனின் வியாபாரம் நீதியாட்சி இல்லாதவனின் நாடு குரு வழிகாட்டாத வித்தை குணம் இல்லாத மனைவி விருந்து இல்லாதவன் வீடு இவை யாவும் பயனற்றவை. சினேகத் தன்ம...
சிவசின்னங்களில் உருத்திராக்கமும் ஒன்று. உருத்திராக்கம் என்பது உருத்திரனின் கண் எனப் பொருள் படும். இதுபற்றிய புராணக்கதை ஒன்றுண்டு. முன்னொரு காலத்தில் திரிபுர அசுரர். தேவர்களுக்கு துன்பஞ் செய்து வந்தார்கள். தேவர்கள் அவர்களது துன்பத்தைத் தாங்க முடியாமல் சிவனிடம் சென்று முறையிட்டுப் புலம்பினார்கள். அவ்வே...
ஐப்பசி மாதம் அமாவாசை கூடிய நன்னாளில் சிறந்த இந்தக் கேதாரேஸ்வர விரத பூஜையைச் செய்ய வேண்டும் என்பது ஸ்காந்த புராண வாக்கு. இந்தக் கேதாரேஸ்வரக் கதையை கேட்பதால் சகல சௌபாக்கியங்களும் ஐஸ்வர்யங்களும் பெருகும். ஆரோக்கியம் ஆயுள் புகழ் அனைத்தும் விருத்தியாகும். இந்த விரத பூஜையை இருபத்தொரு வாரங்கள் தொடர்ந்து செய...
பிறப்பு எண் கிரக ஆதிக்கம் பலன் தரும்;இரத்தினங்கள் 01 சூரியன் மாணிக்கம் மஞ்சள் புஸ்பராகம் 02 சந்திரன் முத்து 03 வியாழன் அமிதிஸ்டபுஸ்பராகம் 04 ராகு நீலக்கல் கோமேதகம் 05 புதன் வைரக்கல் 06 சுக்கிரன் மரகதம் (பச்சை) 07 கேது வைடூரியம் முத்து 08 சனி நீலக்கல் இந்திர நீலம் 09 செவ்வாய் பவளம்...
சந்திராஷ்டம தினம் என்பது ஜோதிட வானியல் கலையின் படி சந்திரன் மனத்தைக் கட்டுப்படுத்தி அறிவுத்திறனை நிர்ணயிக்கும் கிரகம் சந்திரன். எப்பொழுதெல்லாம் அவர் குறிப்பிட்ட ராசிக்கு 8ம் இடத்தில் சஞ்சரிக்கிறாரோ அப்பொழுதெல்லாம் ஜாதகருக்கு அறிவுத்திறனும் மனோ பலமும் குறையும் என மிகப் பழமையான ஜோதிட நூல்களில் விளக்கப்...
ஜெர்மனியின் ஹண்ட்டிங்கென் (Hanttingen) பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாளான அன்றையதினம் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் மத்தியில் விநாயகப்பெருமான் ரதத்திலே எழுந்தருளி உலாவந்து அருளாட்சி கொடு...
பண்டைக் கால இலக்கியங்கள் ‘சர்வரோக நிவாரணி’ எனச் சிறப்பிக்கும் வேம்பு இந்துக்களின் வழிபாட்டோடு இரண்டறக் கலந்துள்ளது. மாரியம்மனுக்கு வேப்பிலை மிகவும் பிடித்த பொருளாகும். இது குளிர்ச்சியை அளித்து நோய்க்கிருமிகளையும் அழிக்கிறது. மாரியம்மன் வழிபாட்டில் வேப்பிலைதான் முதலிடம் பெறுகிறது. அம்மதனுக...
அஞ்ஞானத்தைப் போக்கி தீமைகளினின்றும் எம்மைப் பாதுகாத்து இறைவனையும் அவனது பெருங் கருணையையும் நினைவூட்டும் சாதனங்களாக விபூதியும் உருத்திராக்கமும் விளங்குகின்றன. சைவ சமயத்தவர்கள் திருநீறு அணிவது அவர்களது முக்கிய கடமைகளுள் ஒன்றாகும். நீறில்லா நெற்றி பாழ் என்கிறது எமது சமயம். திருநீறு தரிப்பதால் சிவசிந்தைய...
மட்டக்களப்பு பாரதிபுரத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஜெபாலய வருடாந்த திருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 13ஆம் திகதி ஆரம்பமான திருவிழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை நிறைவடைந்துள்ளது. திருவிழா தினத்தன்று மாலை 6.30 மணிக்கு திருச்செபமாலை பிரார்த்தனை 6ஆம் வட்டார அன்பியக்...