துருக்கியில் கைது செய்யப்பட்ட ஜேர்மனிய ஊடகவியலாளர், தீவிரவாத முகவர் ஒருவர் என துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இஸ்தான்புலில் உள்ள இஸ்லாமிய அறக்கட்ளையொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர...
ஐரோப்பிய ஒன்றியத்துடன் விரைவில் பொருளாதார ஒப்பந்தமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். ஜேர்மனியிலுள்ள மிகப்பெரிய மற்றும் சர்வதேச பிரதிநிதித்துவம் மிக்க கணனி நிறுவனமொன்றின் வருடாந்த வர்த்தக கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாற...
ஜப்பானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நிலவிவரும் பிராந்திய எல்லை பிரச்சினை மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் என்பன குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ், ஜப்பானுடன் கலந்துரையாடவுள்ளார். இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) டோக்கியோவில் இடம்பெ...
ஜேர்மனியின் சர்வாதிகாரியனான அடால்ஃப் ஹிட்லர், தற்கொலை செய்வதற்கு முன்பாக பதுங்கியிருந்த பதுங்கு குழியில் இருந்து மீட்கப்பட்ட அவரது புகைப்படங்கள், சுமார் 41,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. கடந்த 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரம், ஜேர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள பதுங்க...
சுவிஸ்லாந்தில் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய சீர்திருத்த சட்டம் குறித்த பொதுமக்கள் வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இடம்பெற்றுவந்த விவாதங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி பொதுமக்களின் ...
ஐரோப்பிய ஒன்றியம் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகவே உள்ளது என ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைமை செய்தித் தொடர்பாளர் அலெக்சாண்டர் வின்டர்ஸ்ரெய்ன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ப...
ஜேர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரில், துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகனுக்கு எதிரான போரட்டத்துக்கு அனுமதி வழங்கியதன் மூலம், ஜேர்மனி இரட்டை போக்கை கடைபிடிப்பதாக ஜனாதிபதி எர்டோகனின் செய்திதொடர்பாளர் இப்ராஹிம் காலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு துருக்கியில் இடம்பெற்ற இராணுவ சதி புரட்சிக்கு ஜ...
பிரான்ஸில் தந்தை மற்றும் சகோதரனின் கழுத்தை அறுத்து கொலைசெய்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மேற்படி கொலைச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாகவது, பரிஸ், 11 ஆவது வட்டக் குடியிருப்பில் கொலைச...
ஸ்பெய்னின் ஆயுதக் குழுவான எய்டா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முழுமையாக தமது ஆயுதங்களை களைவதாக உறுதிப்படுத்தியுள்ளனர். ஸ்பெய்ன் அரசுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எய்டாவின் இந்த தீர்மானத்திற்கு பதிலாக அரசு சார்பில் எதுவும் கிடைக்கப்...
பிரான்ஸ் தலைநகர் பரிஸின் ஓர்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு படைவீரரின் துப்பாக்கியை அபகரித்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமான நிலையத்தின் தெற்கு நுழைவாயிலில் ஆயுதத்தை அபகரித்த குறித்த நபர் கடை ஒன்றி...
வர்த்தக உடன்படிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகளை ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் மீள ஆரம்பிக்க முடியும் என்று என்று ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) வொஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து கலந்துரையாடிய மெர்க்கல் அதன்பின்னர் இட...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் ஆகியோருக்கு இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பு சற்று முரண்பாடுகளை கொண்டதாகவே அமைந்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வொஷிங்டனில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, வர்த்தக தொடர்புகள் மற்றும் நேட்டோ பங்கள...
இத்தாலியின் சிசிலி தீவில் உயிர்ப்புடன் செயற்படும் எரிமலையான மவுண்ட் எட்னா, நேற்று (வியாழக்கிழமை) திடீரென்று வெடித்து சிதறியுள்ளது. இதன்போது, வெடித்து பறந்த சூடான பாறைக் கற்கள் மற்றும் கொதிக்கும் நீராவிகளால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆராட்சியாளர்கள் உள்ளிட்ட சுமார் பத்துபேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்...
ஐரோப்பிய ஒன்றியத்துடனான குடியேற்றவாசிகள் ஒப்பந்தத்தினை ரத்து செய்வதற்கு தயாராக இருப்பதாக துருக்கிய ஜனாதிபதி தயீப் எர்டோகன் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘துருக்கி ஊடாக ஐரோப்பிய நாடுகளை சென்றடைந்த புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளுக்கு துருக்கி மீள இடம்கொடுக்கி...
நேட்டோ உறவுகள் குறித்து ட்ரம்புடன் கலந்துரையாடுகிறார் மெர்க்கல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) சந்திக்கவுள்ள ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் அத்லாண்டிக் வர்த்தகம் மற்றும் நேட்டோ உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பு கடந்த செவ்வாய்க்கி...