இன்னும் சில நாட்களில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அயர்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை, அயர்லாந்துக்கான அமெரிக்க தூதுவர் கெவின் ஓ மாலி (Kevin O’Malley) தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில...
சைப்ரஸ் தொடர்பில் பல தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், சைப்ரஸ் நாட்டு தலைவர்கள் இன்று ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். குறித்த பேச்சுவார்த்தைகள் ஐ.நா தலைமையில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவி...
அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகையும், கீப்பிங் அப் வித் த கர்டாஷியன்ஸ் (மKim Kardashian West) தொலைக்காட்சித் தொடர் புகழ் கிம் கர்டாஷியன் வெஸ்ட்டின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது 16 பேர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட...
இத்தாலியில் கடந்த வார இறுதி நாட்களில் காணப்பட்ட பனிபொழிவின் காரணமாக எட்டு பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடும் குளிரின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களில் பெருமளவானோர், பாதையில் வசித்து வந்த வறியவர்களே என உள்ளூர் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. பாதையோரங்களில் வசித்து வரும் ஏழை மக்க...
பிரான்ஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட பேரூந்து விபத்தில், நால்வர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த தகவலை பிரான்ஸ் உட்துறை அமைச்சர் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். காயமுற்றவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வ...
துருக்கி பிரதமர் Binali Yildirim மற்றும் ஈராக்கின் குர்திஸ் பிராந்திய தலைவர் Massoud Barzani ஆகியோருக்கு இடையிலான நேரடி சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பானது ஈராக்கின் குர்திஸ் தலைநகரமான ஏர்பில்லில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது. இரு தலைவர்களுக்கிடையிலான இச் சந்திப்பின் போது ஈராக...
ஐரோப்பிய நகரங்களில் கடுமையான குளிர் காலநிலை வாட்டி எடுக்கின்ற நிலையில், குறித்த குளிர் காலநிலை காரணமாக போலந்தில் மாத்திரம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்து வெறும் 8 நாட்களே கழிந்துள்ள நிலையில், இந்த 8 நாட்களுக்குள் 12 பேர் உயிரிழந்துள்ளமை ஐரோப்பிய நாடுகளில் பெறும் அதிர்ச்சியை ஏற்பட...
பிரான்ஸில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சார்ளி கெப்டோ பத்திரிகை நிறுவன தாக்குதல் சம்பவத்திற்கு நினைவுகூறும் பல்வேறு அஞ்சலி நிகழ்வுகள் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் பல இடங்களிலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 11 ஊடகவியலாளர்கள் மற்றும் 1 பொலிஸ் பாதுகாவலர...
துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம், இன்று (சனிக்கிழமை) பாக்தாத்திற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். வடக்கு ஈராக்கில் துருக்கி படையினர்கள் அத்துமீறி நுழைந்ததாக துருக்கி மற்றும் ஈராக்கிற்கு இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவி வந்ததை தொடர்ந்தே குறித்த இரு நாட்டு தலைவர்களும் இன்று ...
இராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் தொடர்பில், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த இரு நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று பரிஸில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னரே...
துருக்கியின் இஸ்தான்புல்லில் இன்று (சனிக்கிழமை) நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிப்புற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல் முழுவதும் பனியினால் நிரம்பிக் காணப்படுவதாகவும், அருகில் உள்ளவற்றை கூட தெளிவாக பார்க்க முடியாத அளவிற்கு பனி படர்ந்து காணப்படுவதாகவும் தெரிவிக்க...
துருக்கியில் வீசி வரும் பனிப்புயலின் காரணமாக அட்டார்டக் விமானநிலையத்திலிருந்து வெளியே செல்லும் விமானங்கள் மற்றும் குறித்த விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் என்பன நேற்று (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்பட்டன. சீரற்ற காலநிலை காரணமாக இஸ்தான்புல்லில் உள்ள அட்டார்டக் மற்றும் சபீஹா விமான நிலையங்களுக்கு வர...
அதிநவீன முறையில் தயாரிக்கப்பட்ட புதிய ஆயுதங்களை பிலிப்பைன்சுக்கு வழங்கவுள்ளதாக பிலிப்பைன்ஸூக்கான ரஷ்ய தூதுவர் இகோர் (Igor Khovaev) தெரிவித்துள்ளார். நல்லெண்ண அடிப்படையில், ரஷ்யாவின் கடற்படை ஆறு நாட்கள் பிலிப்பைன்சுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே இகோர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ்...
துருக்கியின் இஸ்மிர் நகரில், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த பொலிஸார் ஒருவருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த இறுதி ஊர்வலம், இஸ்மிர் மாகாண ஆளுநரின் வதிவிடத்திற்கு வெளியே நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த பொலிஸாரி...
துருக்கியில் கடந்த வருடம் ஜூலை மாதம் முறியடிக்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சி தொடர்பில் சுமார் 6,000 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளோரில் பொலிஸார், அரச ஊழியர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரும் உள்ளடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டோர் தொடர்பில் விரிவான தகவல்...