மலேசியாவுக்குச் சொந்தமான விமானமொன்று, நேபாளத்தின் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையிலிருந்து விலகிச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், இந்தச் சம்பவத்தின்போது பயணிகள் எவரும் எந்தவிதப் பாதிப்பையும் எதிர்நோக்கவில்லையெனவும், அவர்கள் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், விமான ...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை, அமெரிக்காவுக்கு விஜயம் செய்யுமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் இதனைக் கூறியதாக, இன்று (வெள்ளிக்கிழமை) சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புட்ட...
ஜப்பானின் கியூஷு (Kyushu) தீவிலுள்ள எரிமலையொன்று குமுறத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, அம்மலையை அண்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேற்படி தீவிலுள்ள ஆயிரத்து 298 மீற்றர் உயரமான இந்த எரிமலை சுமார் 250 வருடங்களின் பின்னர் நேற்று (வியாழக்கிழமை) முதல் குமுறத் தொ...
ஆர்ஜென்டினாவில் மானியத்தை அந்நாட்டு அரசாங்கம் குறைத்துள்ளமையைக் கண்டித்து, அந்நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. தலைநகர் புவெனஸ் ஜரிஸில் (BUENOS AIRES) நேற்று (வியாழக்கிழமை) இரவு ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கானோர், எரிவாயு மற்றும் மின்சாரத்துக்கான மானியத்தை அரசாங்கம் குறைத்துள்ளமைக்கு கண்டனம் தெரி...
கியூபாவின் கம்யூனிஸக் கட்சியின் உறுப்பினரான மிகேல் டயஸ் கனல் (Miguel Diaz-Canel), புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கியூபாவில் சுமார் 60 வருடகாலமாக நிலவிய குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதுடன், அந்நாட்டில் புதிய அத்தியாயமொன்று ஆரம்பமாகவுள்ளது. இது கியூபாவின் சோசலிஸத...
சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதலுக்கு, ராணுவ நடவடிக்கை மூலமே தீர்வு காண சிரிய அரசாங்கம் விரும்புவதாக, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் நாஸர் அல் ஹரிரி (Nasr al-Hariri) குற்றஞ்சாட்டியுள்ளார். சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ள நாஸார் அல் ஹரிரி, தலைநகர் ரியாத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவி...
லண்டனில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கச்சென்ற தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷ, தென்னாபிரிக்காவில் நிலவும் பதற்ற நிலையைத் தொடர்ந்து மாநாட்டிலிருந்து திரும்பிச் சென்றுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவின் மஹிகெங் (Mahikeng) மாகாணத்தில் ஊழலை முடிவுக்...
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு இன்று (வியாழக்கிழமை) லண்டனில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் லண்டனில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டின் தலைமைத்துவம், இந்த முறை பிரித்தானியாவிற்கு கிடைத்துள்ளது. சுமார் 54 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இதன் ஆரம்ப நிகழ்வு, பார்க்...
தென்மேற்கு கொலம்பியாவின் காட்டுப்பகுதிகளில் கொலம்பிய மற்றும் ஈக்குவடோர் துருப்புகள் நேற்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தன. ஈக்குவடோரைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களும் அவர்களின் வாகன சாரதியும் கிளர்ச்சிக்குழு ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த கிளர்ச்சிக் கு...
மழைக்காலம் தொடங்க முன்னர், பங்களாதேஷிலுள்ள ரோஹிங்கியா அகதிகளைத் திருப்பியழைக்கவுள்ளதாக, மியன்மாரின் சமூக நலன்புரி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் வின் மையாட் அய் (Win Myat Aye ) தெரிவித்துள்ளார். யங்கோன் (Yangon ) நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூற...
வெனிசுவேலாவில் ஜனநாயகச் செயற்பாடுகள் சீர்குலையும் பட்சத்தில், அந்நாட்டில் மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடுமென, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வெனிசுவேலாவில் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோ அறிவித்துள்ளார். ஆனால், இந்தத் ...
அணுவாயுத நடவடிக்கைகளை கைவிடுவதற்கு வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளதாக, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கொரிய தீபகற்பத்தின் மீது அ...
இஸ்ரேலின் 70ஆவது சுதந்திரதின நிகழ்வு, ஜெருசலேமில் நேற்று (புதன்கிழமை) மிகச் சிறப்பாக ஆரம்பமாகியது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கிகரித்த நிலையில், இஸ்ரேல் அதன் 70ஆவது சுதந்திரதினத்தை இம்முறை கொண்டாடுகின்றது. 1948ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி சுதந்திரம் பெற்ற இஸ...
சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு மோதல் ஆரம்பித்ததிலிருந்து, லெபனானில் தஞ்சம் கோரியிருந்த சிரிய அகதிகள், தமது சொந்த நாட்டுத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில், தென்கிழக்கு லெபனானின் ஷெபா (Shebaa) பகுதியில் தங்கியிருந்த சிறுவர்கள் மற்றும் முதியோர் உள்ளடங்கலாக சுமார் 500 சிரிய அகதிகள், 15 பேருந்துகளில் சி...