Tag: பொலிஸ்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்சுக்கு அழுத்தம் கொடுக்க ரிஷி சுனக் பரிஸ் பயணம்!

புலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்துவதற்கான கூட்டு முயற்சியில் பிரான்சுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பரிஸ் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐந்தாண்டுகளுக்கான முதல் ஆங்கிலேய-பிரெஞ்சு உச்சிமாநாட்டில் மூத்த ...

Read more

பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயம் – உதய கம்மன்பில

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக வடகிழக்கு மாகாணம் மீண்டும் இணையும் என்பதோடு, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் அபாயம் ...

Read more

குற்றக் கும்பலால் சக அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹெய்டியில் பொலிஸார் போராட்டம்!

கரீபியன் தேசத்தில் தங்கள் பிடியை விரிவுபடுத்தும் ஆயுதமேந்திய கும்பல்களால் சக அதிகாரிகள் சமீபத்தில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹெய்டி பொலிஸார் வீதிகளைத் தடுத்து, நாட்டின் முக்கிய விமான ...

Read more

ஜனாதிபதி தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பொன்சேகா அறிவுறுத்தல்!

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைத்து அரசியல் லாபம் தேடிக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சிப்பதால், இதுதொடர்பில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் விழிப்புடன் இருக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற ...

Read more

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – சகல கலந்துரையாடல்களும் நிறைவடைந்துள்ளதாக தகவல்!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ், அஞ்சல் திணைக்களம், அரச அச்சகத் திணைக்களம் மற்றும் அனர்த்தக முகாமைத்துவ மையம் ...

Read more

பொலிஸ் அறிக்கை குறித்து விசாரிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

பொலிஸ் அறிக்கை குறித்து விசாரிக்க இரண்டு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய, வார நாட்களில் காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி ...

Read more

BREAKING – போராட்டங்களுக்கு தடை: பொலிஸார் அறிவிப்பு!

கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் ...

Read more

கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை!

கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை என கல்முனை மீனவ சங்கம் தெரிவித்துள்ளது. கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு தற்காலிகமாக வாழ்வாதாரத்தை ...

Read more

பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் -11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 16 பேர் காயம்!

பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் 16 பேர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை ...

Read more

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு

போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை பயன்படுத்தும்போது, ஏனையவர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படக்கூடாது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்படும் ...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist