வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
கம்பஹாவில் இன்று 12 மணிநேர நீர் வெட்டு!
2024-04-24
சென்னையை வீழ்த்தியது லக்னோ சுப்பர் ஜயன்ட்!
2024-04-24
இலங்கையை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி!
2024-04-24
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் ...
Read moreவடகொரியா மற்றொரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவப் பயிற்சியின் போது இந்த ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
Read moreஅமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியாவின் தலைவர்கள், அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்குவதற்கான புதிய விபரங்களை வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள ...
Read moreஅமெரிக்காவும் தென் கொரியாவும் ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, வட கொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இரண்டு மூலோபாய ...
Read moreஅமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான தெற்கு கலிபோர்னியாவில், கடுமையான குளிர்கால புயலுக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த பெப்ரவரி 26ஆம் முதல் மார்ச் 8ஆம் ...
Read moreஅமெரிக்காவும் இந்தியாவும் ஒரு நல்ல கூட்டாண்மையை அனுபவித்து வருவதாகவும், இந்திய இராணுவத்துடனான தனது உறவைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள அமெரிக்கா எதிர்பார்த்திருப்பதாகவும் பென்டகன் செய்தித் தொடர்பாளர், பிரிகேடியர் ...
Read moreஅமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் மற்றும் மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர்களில் இருந்து, உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார். இந்த இரு தொடர்களிலும் விளையாடுவதற்கு ...
Read moreஇலங்கைக்கு கிடைக்கப் பெறும் சகல புலனாய்வு தகவல்களையும், அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ளும் வகையில் 'புலனாய்வு தகவல் பரிமாற்றல் மத்திய நிலையம்' ஒன்றை ஸ்தாபிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக ...
Read moreவிடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவினால் நேற்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதம் குறித்த 2021ஆம் ஆண்டிற்கான அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ ...
Read moreஅண்டைய நாடான உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி, உக்ரைனில் உள்ள ரஷ்யர்களை பாதுகாப்பதாக கூறி 'சிறப்பு ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.