வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
ஜப்பானில் குறைந்து வரும் மக்கள் தொகை
2024-04-20
கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
2024-04-20
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் கழிவுநீர் தேக்கத்தில் கலந்த நச்சு நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த மாகணத்தில் அவசர நிலையை ...
Read moreஅமெரிக்காவில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவந்த மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர் இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. நடப்பு ஆண்டுக்கான தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், ஹூபர்ட் ஹர்காசும், பெண்களுக்கான ...
Read moreவடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிபட தெரிவித்துள்ளன. அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ...
Read moreஅமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெபிடல் கட்டடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்தார். கெபிடல் கட்டடத்திற்கு வெளியே பாதுகாப்பு வளையம் ...
Read moreஅமெரிக்காவின் தடைகளை மீறி ஈரானிடமிருந்து சீனா எண்ணெய் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வார இறுதியில் இந்த கூட்டணி அடுத்த தசாப்தத்தின் கால் நூற்றாண்டு பகுதி வரை ...
Read moreஅமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 62 ஆயிரத்து 459 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03 ...
Read moreஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக 28இலட்சத்து நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ...
Read moreமியன்மாரில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இராணுவத்தினரின், துப்பாக்கி சூட்டுக்கு உயிரிழந்த சம்பவம் உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து 12 நாடுகளின் வெளியுறவு ...
Read moreஅமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரானும் சீனாவும் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று கையெழுத்தாகியுள்ளதுடன் அதில், ஈரானின் ...
Read moreகண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணைகள் உள்ளூர் நேரப்படி நேற்று (வியாழக்கிழமை) காலை 7.06 மணிக்கும், 7.25 ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.