தெற்கிலே மஹிந்தவின் கை ஓங்கி வருகின்ற நிலையில், எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் மஹிந்த அணியினர் ஆட்சிக்கு வரலாம் அவ்வாறு வந்தால் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் ஒன்று இல்லாமல் போய்விடும் என தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். கிளிநொச...
உள்ளூராட்சி மன்றங்களில் ஏறக்குறைய 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் சிக்கல் நிலை நிலவுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 20 உள்ளூராட்சி மன்றங்களிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்க முடியும் எனவும் ஆணைக்குழு ...
இலங்கையில் மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்பின் 81ஆவது பிரிவில் திருத்தம் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உதவ வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் முன்னைய ஆட்சிக்கால முற...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பார்வையை இழந்தவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வாக்களிப்பதற்காக வேறு ஒருவரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இவர்களுக்கான உதவியாளர் 18 வயதை பூர்த்தி செய்தவராக இருப்பதுடன் அவர் வேட்பாளராக இ...
அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னராக கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் ஜனவரி 26 முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விகடன் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் தனது தமிழக சுற்றுப்பயணம் பற்றி குறிப்பிட்டார். அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய ஏற்...
ரஜினிகாந்த் தான் தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சியின் பெயரை தைத் திருநாளான பொங்கல் திருநாளில் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இரசிகர்கள் மத்தியில் உலைரயாற்றுகையில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியி...
93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு இறுதிச் சந்தர்ப்பத்தில் வேட்புமனுக்களை கையளித்தல், உரிய அவதானம் செலுத்தாமை மற்றும் சுபநேரத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய திட்டமிடல் என்பனவே முக்கிய காரணம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்ப...
எஞ்சியுள்ள 248 உள்ளூராட்சி மன்றங்களுக்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான காலம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் அனைத்து நிறுவனங்களிலும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேலதிக சேவைகள் முன்னெடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவ...
எந்தவொரு அரசியல் கட்சியையும் பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறவேண்டிய தேவை தமது கட்சிக்கு இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சி கூட்டணியமைத்துக் களமிறங்கவுள்ளதாக, கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹசனலி தெரிவித்துள்ளார். கட்சிக்கான அங்கீகார கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடமிருந்து இன்று (திங்கட்கிழமை) பெற்றுக் கொண்டதன் ப...
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் அஞ்சலி செலுத்துமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தரவை, வாகரை , மாவடிவேம்பு, தாண்டியடி பிரதேசங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் 27ம் திகதி மாலை 6.05 மணிக்கு மேற்படி அஞ்சல...
காலம் பதில் சொல்லும் போது மக்களே எங்களை அரசியல் செய்யச் சொல்வார்கள். அதுவரை அரசியலுக்கு வரும் எண்ணம் எங்களுக்கு இல்லை என புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார். மூதூர் கிழக்கு கட்டைபறிச்சானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பி...
தேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலே அரசியல் கட்சிகளுக்கிடையில் அலரி மாளிகையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனநாயக இடதுசாரி கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சோசலிச மக்கள் முன்னணி நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் குழு அமைப்பின் புதிய தலைவராக ரி.திருநாவுக்கரசு பதவி ஏற்றுள்ளதுடன், எதிர்காலத்தில் இக்குழுவின் செயற்பாடுகள் சிறப்பான சேவைகளையும் வழங்கும் என சிவில் பிரஜைகள் குழுவின் முன்னைய தலைவர் வி. கமலதாஸ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் குழுவின் வருடாந்த பொதுக் கூட்...
டெல்லி மேல்சபை நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தல் இரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. அத்தோடு புதிய தேர்தல் திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் பணிகள் மற்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் போன்ற காரணங்களால் டெல்லி ...
தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களது தேர்தல் செலவீனங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு தேர்தல் ஆணையம் இன்று (திங்கட்கிழமை) அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் செலவுகளை அரசு ஏற்றுக்கொண்டால் வேட்பாளர்கள...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுத்திருந்தது. டெல்லியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குறித்த நிகழ்வில் ஏழு தேசிய கட்சிகளையும் 49 மாநில கட்சிகளையும் சேர்ந்த பிரநிதிகள் கலந்து கொண்டனர். எந்த மின்னணு இயந்திரம் எந்த வாக்குச...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி எதிர்வரும் மே 12ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாதாக கூறப்படுகின்ற நிலையில், இதில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் தொழில்நுட்ப ...