பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `வர்மா’ படத்தில் பிரபல நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நாயகியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தெலுங்கில்சிறந்த வெற்றியை பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்துக்...
வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தை ஒன்று காணாமல் போன விவகாரத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் அனுராதபுரத்தைச் சேர்ந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதியை இன்று (சனிக்கிழமை) கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த குழந்தையை விற்றதாகக்...
குழந்தையைப் பணத்திற்காக விற்பனை செய்த பெண் ஒருவரையும், அவருக்கு உடந்தையாகச் செயற்பட்ட ஒருவரையும் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சம் ரூபா பணத்திற்கு விற்னை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ...
இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான மரிய ஷரபோவா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் எனும் நகரில் நடைபெற்று வருகின்ற குறித்த தொடரின் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் , 2 முறை சம்பியன் பட்டம்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாயொருவர் ஒரே தடவையில் மூன்று குழந்தைகளை நேற்று (திங்கட்கிழமை) பிரசவித்துள்ளார் . தாழங்குடா கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் காயத்திரி ( வயது 26 ) என்பவரே தனது முதலாவது பிரசவத்தின்போது ஒரே சூலில் மூன்று குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்...
உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் உடலை இரண்டாக பிளந்து, மாயவித்தை காட்டும் அபாயகரமான முயற்சியில் குழந்தையின் தந்தை ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் ப்லாம் என்பவரே, இவ்வாறு தனது நான்கு மாத பெண் குழந்தையின் உயிருடன் விளையாடியுள்ளார். இரண்டு புத்தகங்களை கொண்டு குழந்தையின் வயிற்று பகுதியில் பிள...
வாடகை தாயாக மாறப்போகும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். கடந்த 1999ம் ஆண்டு சல்மான்கானுடன் காதல் பந்தத்தில் இணைந்திருந்தார். அதன் பின்னர் இரு ஆண்டுகளுக்கு கழித்து இருவரும் பிரிந்தனர...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை வேறொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டது. இவ்வழக்கு பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த ...
குழந்தையானது 37-வது வாரத்திற்கு முன்பு பிறந்தால் குறைப்பிரசவக் குழந்தையாகவும், 37 வாரத்திற்குப் பிறகு பிறந்தும் எடை குறைவாக இருந்தால் முதிராத குழந்தையாகவும் கருதப்படுகிறது. அடிக்கடி ‘டி அண்ட் சி’ எனப்படும் கருப்பைத் திசுச்சுரண்டல் செய்து கொள்வதால் கருப்பையின் கழுத்துப் பகுதி வலுவிழந்துவிட...
நாயகன் ஜெய், அவரது மனைவி அஞ்சலி, ஜெய்யின் அண்ணன் சுப்பு பஞ்சு, அவரது சிறு வயது மகன் என ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் ஜெய். இவர் எழுதிய கதையை கேட்ட தயாரிப்பாளர் இந்த கதை வேண்டாம் வேறு எதாவது பேய் பற்றி கதை கொண்டுவா என கூறுகிறார். என...
ஒடிசாவின் ஆங்குல் மாவட்டத்தில் ஒரு துளையிடும் குழியில் 8மணிநேரம் சிக்கி தவித்த குழந்தை உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) ராதா என்னும் இந்தக் குழந்தை 50 மீட்டர் நீளமுடைய குழிக்குள் சிக்கி தவித்துள்ள நிலையில், தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார், ஊரின் பொதுமக்கள் ஆகியோரின் ...
கிளிநொச்சி – கண்ணகிபுரம் பகுதியில் ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்று நீர் நிரம்பிய குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இன்று (சனிக்கிழமை) இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் சத்தியசீலன் ஜெயந்தன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...
உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்த குழந்தையின் இதயத்தை மீண்டும் உள்ளே வைக்கும் அரிய சத்திரசிகிச்சையை பிரித்தானிய வைத்தியர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். குழந்தையின் உயிருக்கு எவ்வித ஆபத்துமின்றி இச்சத்திரசிகிச்சை பிரித்தானியாவில் முதல் முறையாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த நொவம்...
குளிர் காலத்தில் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். குழந்தை பிறந்தவுடன் எடையை அறிந்து கொள்வது கட்டாயம். நிறை மாத குழந்தை குறைந்தது, 2.5 கிலோ எடை இருக்க வேண்டும்; அதிக எடையாக, 4 முதல் 4.5 கிலோ இருக்கலாம். குழந்தை பிறந்தவுடன், முதலில் நன்கு அழ வேண்டும்....
கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள். ஆறு அருட்சுடர் சரவணப் பொய் கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டினர். சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு...
மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலான உறவின் தனித்துவத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில், குறுநடை போடும் குழந்தைக்கும் குரங்குகளுக்கும் இடையிலான நட்பு இந்திய கர்நாடகா மாநிலத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒன்றரை வயதுடைய சமர்த் (Samarth), தனது விளையாட்டு தோழர்களாக லங்கூர் இன குரங்குகளை தேர்ந்தெடு...
ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அருகில் இருக்கும் சிறிய கிராமம் ஒன்றில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். அவர்களது அன்றாட வாழ்விற்கு குடிநீரின்றி உப்பு தண்ணீரை பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்படும் அந்த ஊர் மக்கள் தங்களின் தண்ணீர் தேவைக்காக பூமியில் ஆழ்துளையிட்டு தண்ணீர் எடுத்து வருகின...
தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது களத்தூர் கிராமம். திருட்டுத் தொழிலை பூர்வீகமாகக் கொண்ட அந்த கிராமத்தின் தலைவராக கிஷோர் வருகிறார். களத்தூர் கிராமம் வழியாக செல்லும் வாகனங்களை மடக்கி அவர்களிடம் வழிப்பறி செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர் அந்த ஊர் மக்கள். ஊருக்கு வெளியே ஒரு காவல் நிலையம் இரு...
டயகம கிழக்கு தோட்டத்தின் முதலாம் பிரிவில் ஆகுரோயா ஆற்றிலிருந்து 2 வயதுடைய பெண் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தை தனது வீட்டிற்கு பின்புறமாக உள்ள ஆற்றில் மூழ்கிய குழந்தை, அந்த இடத்திலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (வியாழக்கிழமை) மதியம...