சென்னை சுப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எம்மை அவமரியாதை செய்தாலும் அவர்கள் மீது எமக்கு எப்போதும் அன்பும், தனி மரியாதையும் உண்டு என சென்னை அணி வீரர் ஜடேஜா தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியின் போது, காவிரி விவகாரம் தொடர்பான தீர்வு கிட்டு...
நடைபெறவுள்ள இரானி கோப்பை போட்டியில் ரெஸ்ட் ஒஃப் இந்தியா அணியில் ஜடேஜாவுக்குப் பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். விதர்பா மற்றும் ரெஸ்ட் ஒஃப் இந்திய அணிகளுக்கிடையான இரானி கோப்பை போட்டி எதிர்வரும் 14 ம் திகதி தொடங்கவுள்ள நிலையில் காயம் காரணமாக விதர்பா அணியில் இருந்து ஜடேஜா விலகியுள்ளார். இந்நிலையி...
இந்தியக் கிரிக்கெட் அணியில் உடன் பிறவா இரட்டையர்களாய் சாதனைகளை புரிந்து வந்த, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு என்ன நேர்ந்தது என்பதை, யாராவது யோசித்து பார்த்தீர்களா? சுழல்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் என அதிசிறந்த திறமையை வெளிக்காட்டி, பல அங்கீகாரங்களை முத்திரை பதித்த அஸ்வின் மற்றும் ஜடேஜோவின் ...
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 50 ஓவர்கள் கொண்ட உலக கிண்ணப் போட்டிக்கான அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இடம் பெற வாய்ப்பு உள்ளதாகவும் அவர்களுக்கான கதவு இன்னும் அடைக்கப்படவில்லை என்றும் இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார். அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்த...
நடப்பு ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றுள்ள அணிகள், தக்கவைத்துக்கொள்ள விரும்பும் வீரர்களின் விருப்ப பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி, ரிஷாப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரை டெல்லி அணி கேட்டு இருக்கிறது. சுனில் நரேன், கிறிஸ் லைன் ஆகியோர் கொல்கத்தா அணியால் எடுக்கப்பட இருக்கிறார்கள். டேவிட் வோர...
இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய சுழற்பந்து வீச்சாளர்களான, அஸ்வின் மற்றும் ஜடேஜா, தங்களின் பந்து வீச்சு பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும், என இந்திய அணியின் துணைத் தலைவர் ரஹானே தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் ஆசிய ஆடுகளங்களில் போல் தென்னாப்பிரிக்காவில் பந்து வீசினால் அது சாத்தியப்படாது என்றும், அவர் குற...
அஷ்வின் மற்றும் ஜடேஜாவுடன், தன்னையும் குல்தீப் யாதவையும் ஒப்பிட வேண்டாம் என இந்திய சுழல்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழைமை) இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், அஷ்வினும், ஜட...
தடைகளை கடந்து 11வது ஐ.பி.எல் தொடரில் களமிறங்கவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில், டோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. டோனியை தவிர, கடந்த 2015ஆம் ஆண்டில், அதாவது தடைக்கு முன்னதாக சென்னையில் விளையாடிய இரு வீரர்கள் ஏலத்துக்கு முன்பாகவே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைத்துக் கொள்ளமுடியும் என அறிவிக்கப...
நாக்பூரில் இடம்பெற்று வரும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸிற்காக இரண்டு விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்களை குவித்துள்ளது. அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் மற்றும் புஜாரா ஆகியோர் சதங்களைக் குவித்த...
இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வந்த சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்டநாள் அணியில் இடம்பெறாது இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்...
இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இருபோட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில், கேதர் ஜாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் நீண்டநாள் அணியில் இடம்பெறாமல் இருந்த அஸ்வின், ஜடேஜா மற்றும் முரளி விஜய் ஆகி...
இந்திய அணியில் தற்போது சகலதுறை வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு தொடர்ந்தும் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அணித்தலைவர் விராட் கோஹ்லி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியில் தற்போது ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் ...
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியினர், 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகளில் இந்தியாவுடன் மோதவுள்ளனர். எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நவம்பர் 7ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ள குறித்த போட்டிகளில், ஒரு நாள் தொடரில் இந்திய அணிசார்பில் விளையாடும் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள...
அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு மாற்றாக விளையாடக் கூடிய அளவு எனக்கும் சஹாலுக்கும் அனுபவம் போதாது என இந்திய வீரர் குல்தீப்யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் தொடரின் போது அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து ...
நான் பெரிதாக தவறுகள் செய்யவில்லை அதனால் எனக்கு மறுபடியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாக இந்திய அணி வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்தியா எதிர் அவுஸ்ரேலிய அணிகள் மோதிக்கொண்ட ஒரு நாள் போட்டித்தொடரில் இருந்தும், நடைபெற்று வரும் ரி20 தொடரில் இருந்தும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர...
அவுஸ்ரேலிய அணியுடனான கிரிக்கட் தொடரில் இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு ஓய்வு வழங்கியமை சரியான முடிவல்ல என அணியின் முன்னாள் அணித்தலைவர் அசாருதீன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். அவுஸ்ரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் மூன்று போட்டிக...
ஜடேஜா தனது விக்கெட்டை பாண்டியாவிற்காக விட்டுக்கொடுத்திருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார். சம்பியன் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் தங்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுக்க, இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்கார...
சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் யுவராஜ் சிங்குக்கு பந்து வீச அனுமதிக்காது கேதர் ஜாதவ்வை பயன்படுத்தியது தொடர்பான கேள்விக்கு விராட் கோலி விளக்கமளித்தார். “அதாவது எதிரணி 4 – 5 விக்கெட்டுகளை இழந்திருந்தால், சில ஓவர்களை பகுதி நேர ஸ்பின்னர்களுக்குக் கொடுக்கலாம் என்ற நிலையில் யுவராஜ் சிறந்த தெரிவாக இர...
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுடன் எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை என அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். சம்பியன்ஸ் கிண்ண தொடரின் பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடக்கப் போட்டியில் உலகின் முதற்தர சுழற்பந்து வீரரான அஸ்வின் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இப்போட்டியில் அஸ்வினுக்கு ப...