உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தையும் நாளை நண்பகலிற்கு முன்னர் வெளியிட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தையும் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், வ...
அங்கீகரிக்கப்படாத அல்லது உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகளை இலத்திரணியல் ஊடகத்தின் ஊடாகவோ அல்லது சமூக ஊடகங்களின் ஊடாகவோ வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “உள்ளூராட்சிமன்ற நிறுவனங்களின் தேர்தல் பெறுபே...
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. ஆனால் ஒரு பக்க நியாயத்தை கேட்டு , நீதிமன்றம் தீர்ப்பளித்தது அநீதியானது. என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான றட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார். யாழில்.இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்கள...
எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டால், உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தேர்தல் ஆணைக்குழுவின் பணிமனையில் இடம்பெற்ற விசேட செய்த...
உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க விரும்பும் நடமாட முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தர தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, வாக்களிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள், இதற்கான விண்ணப்பங்களை, உரிய மருத்துவ அறிக்கையுடன் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகக்...
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெறும் தமிழ் மக்கள் பேரவையின் கருத்தரங்கு அரசியல் கலப்பற்று இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ளது. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரான யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலே...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பார்வையை இழந்தவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வாக்களிப்பதற்காக வேறு ஒருவரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இவர்களுக்கான உதவியாளர் 18 வயதை பூர்த்தி செய்தவராக இருப்பதுடன் அவர் வேட்பாளராக இ...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய இந்த தகவலை வெளியி...
தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு முரணான வகையில், கிழக்கு மாகாண பாடசாலையொன்றுக்கு அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளருக்கு முறையிடப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்விக்கான மன்றத்தின் சம்மாந்துறைக்கிளை தேர்தல் ஆணைக்குழுவின் தவி...
அரசியலமைப்பின்படி நியாயமான மற்றும் பாரபட்சமற்ற தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணைக்குழுவின் ஊடக ஒழுக்கக் கோவையை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டார். அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வின்போதே அவர் குறித்த பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளார். அதற்...
எவ்வித பிரச்சினைகளும் அற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்காகன வேட்புமனு விண்ணப்பங்களை வெளியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல் அலுவலர்களுக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து இன்று (சனிக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி...
இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் வெளிவந்ததன் பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலை நடாத்த வேண்டிய பொறுப்பை தேர்தல் ஆணைக்குழு ஏற்கும் என தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன் கலப்புத் தேர்தல் முறை சட்ட ஏற்பாடுகள்...
2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே அடுத்துவரும் தேர்தல்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் நிலையில், வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து பரிசோதித்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. வாக்களார் பட்டியல் தற்போது தேர்தல...
அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி நடை பெறும் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராயப்படவுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று க...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுக்கள் அர்த்தமற்றவையாக மாறி வருகின்ற நிலையில், அவற்றின் செயற்படுநிலைக்கு போதியளவு அதிகாரங்கள் இல்லையென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலம் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்படும் என ப...
உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக அமைச்சரவையில் அனுமதி கிடைக்குமாயின் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் தேர்தலை நடத்த தயார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தனியார் வானொலி நிகழ்ச்சியில் நேற்று (திங்கட்கிழமை) கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த கருத்தை வெளியிட்டுள்ள...
மாகாணசபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கான காரணங்கள் எதுவுமே கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் அவற்றுக்கான தேர்தலை நடத்தாது, காலம் தாழ்த்த வேண்டியது அவசியமில்லையென குறிப்பிட்டுள்ள அவர் வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழ...
2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவிக்கையில்; புதிய வாக்காளர் இடாப்பில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 57 இலட்சம் என்று தெரிவித்தார். 2015ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கு அமைவாக வாக்காளர...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி தொடர்பான சிக்கலை, இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தீர்த்து செயலாளர் அல்லது செயலாளர் நாயகம் என்கிற பதவிகளில் இரண்டிலொன்றினை மாத்திரம் முறைப்படி தாபித்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர...