செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு பரிகாரம் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் சஷ்டி நாள், கிருத்திகை நாள், செவ்வாய்கிழமை இந்நாட்களில் முருகன் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பல்வேறு பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களில் உங்களுக்கு எந்த பரிகாரம் செய்ய ஒத்து வரு...
நம் பெற்றொர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை அவர்களின் காலத்திலே செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் போது அது குறையாக மாறி பிதிர்தோஷம் ஏற்படுகிறது. எனவே ஒவ்வொரு வருடமும், பித்ரு கடன்களை தவறாமல் செய்து முடிப்பது மனிதராய் பிறந்த அனைவரின் கடமையாகும். பஞ்சாங்கத்தின் கூற்றுப்படி, ஒரு வருடம் என்பது ...
சில பரிகாரங்களை சரிவர செய்து வந்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இக்காலத்தில் நமக்கு ஏற்ற இடத்தில் நிலம் வாங்கி, வீடு கட்டுவது அனைவருக்கும் இருக்கும் பெரிய எதிர்பார்ப்பு. வீடு வாங்கி கட்டி முடித்தால் அதிலும் வீட்டின் அமைப்பு சரியில்லை, வாசற்கதவு வைத்த...
வீட்டில், தொழில் ஏற்படும் தொல்லை, பிரச்சினைகளை போக்க சில சக்திவாய்ந்த பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்களில் உங்களுக்கு உகந்தவை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதை காணலாம். நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செ...
1. சூரியன் : கசகசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம். 2. சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுவதும் தேய்து விட்டு ச...
எளிய குளியல் பரிகாரங்கள் மூலம் கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்து, நற்பலன்கள் பெற்று வாழலாம் என்பது ஐதீகம். ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்ப தினசரி குளியல் முறையை கையாள்வதால் நிச்சயம் நற்பலன்களை பெற்று வாழலாம். சூரியன்: கசகசாவை பொடி செய்து நீரில் ...
செல்வத்திலே சிறந்த செல்வம் மழலைச் செல்வம் என்று குறிப்பிடுவார்கள். பல திருமணமான தம்பதிகளும் புத்திர பாக்கியம் வேண்டி கோவில் கோவிலாகச் செல்வதை காணமுடியும். புத்திர தோஷம் எதனால் ஏற்பட்டது என்பதனை முதலில் நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய முடியும். குருவிற்கு, புத்த...
இருப்பவனை பார்த்து இல்லாதவன் பெருமூச்சு விடுவதும், ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும். எனவே அவற்றை தீர்க்க எளிமையான பரிகாரங்கள் உண்டு. அதில், சிலர் கல் உப்பு கொஞ்சம் எடுத்து தலையை 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வே...
பல்வேறு தோஷங்களால் சிலருக்கு திருமணம் தாமதமாகும். திருமண விடயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அதன்படி கூறப்படும் தோஷங்களை அதற்கான பரிகாரங்களின் மூலம் நிவர்த்தி செய்துக் கொள்ளலாம். இவ்வாறாக பரிகாரங்களை செய்வதன் மூலம் மகிழ்ச்சியான மணவாழ்வு அமையும் என்பதில் எவ்வித ஐயமம் இல்லை. செவ்வா...
கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஏன் அவ்வாறு கூறினர் என்பதற்குப் பல உண்மைகள் அதில் உள்ளன. கோபுரம் ஆலய கோபுரத்தை விட ஊரில் வேறு எந்த கட்டிடமும் உயரமாக இருக்கக்கூடாது எனபது அந்நாளையது எழுதப்படாத நீதி. ஏன்னென்றால் கோபுர கலசங்களில் வரகு, சாமை, கார், சம்பா. முதலிய நெல் தானியங்களை நிரப்பி ...
சகோதரத்துவம், ரத்தம், நிலம், மன தைரியம் ஆகியவற்றிற்கு உரியவராக செவ்வாய் கருதப்படுகிறார். எனவே ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்து விட்டால் அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு, சகோதர சச்சரவு, தைரியமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் பொதுவாக ஏற்படாது. ஆனால் ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றிருந்...
கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை உற்றுப் பார்த்தல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்பதை சொல்வார்களே அதுதான் திருஷ்டி. அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும் இதுதான் முக்கியம். சிலரெல்லாம் வாசலி...
கோபம், பொறாமை, குரோதம், விரோதம், பகைமை போன்ற விஷ எண்ணங்கள் கொண்ட மனம் படைத்தவர்களின் கண்களிலிருந்து வெளிவரும் நச்சுக்கதிர்களுக்கு தோஷங்கள் உண்டு. அந்த கண்பார்வைக்கு தீமைகளை விளைவிக்கும் அபார சக்தி உண்டு. இதை கண்திருஷ்டி தோஷம் என்கிறார்கள். மனிதனின் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன் என்று ஜோதிட நூல்...
வருடம் ஒருமுறை முன்னோர்கள் இறந்த திதியில் செய்யப்படும் சிரார்த்தத்தை தவிர அமாவாசை மகாளயபட்சம், மாதப்பிறப்புகள், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஆகிய நாட்களில் செய்யப்படும் தர்ப்பணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தந்தை இறந்த பிறகே தர்ப்பணம் செய்யும் உரிமை மகனுக்கு வருவதாக சாஸ்த்திரங்கள் கூறுகின...
மக்களுக்கு பல நன்மைகள் தந்து நல்வாழ்வை அளிக்கும் காலங்கள் பல உள்ளன. பொதுவாக சித்தயோகம் அமிர்தயோகம் போன்ற யோக காலங்களை சிறந்த காலங்களாக கருதும் நம்மனதில் ராகுகாலம் என்றாலே ஒருவித பயம் ஏற்படுகிறது. இருளில் இருப்பவர்களிற்கு வெளிச்சமாகவும் வருத்தப்படுபவர்களிற்கு வளம்தரும் கற்பகமாகவும் விளங்கும் ராகு காலம...