Tag: பாடசாலை

மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளை விரைவாக வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்!

மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளை மார்ச் 15ஆம் திகதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்கால கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது ...

Read more

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!

2022ஆம் ஆண்டு பாடசாலை வருடத்தின் 3ஆவது தவணையின் இரண்டாவது கட்டம் இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால், இன்று முதல் நாடு முழுவதிலும் ...

Read more

பாடசாலை மாணவர்களை பரிசோதனை செய்வது தொடர்பிலான முக்கிய தீர்மானம் வெளியானது!

பாடசாலை மாணவர்களை பரிசோதனை செய்வது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். போதைப்பொருள் தொடர்பில் தகவல்கள் இருந்தால் மாத்திரமே பாடசாலை மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் ...

Read more

மேல் மாகாணத்தில் போதைப்பொருள் சோதனை நடவடிக்கை: பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றல்!

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின் போது, பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளுக்கு ...

Read more

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 பேர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து ...

Read more

பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி!

போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ...

Read more

மாணவிகளும் போதைக்கு அடிமையாகி வருவதாக தகவல்!

பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் ...

Read more

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாம் தவணை  பாடசாலை நடவடிக்கைகள் 05 ஆம் திகதி ...

Read more

மன்னார்- மடு கல்வி வலய மாணவர்களுக்கான மெய்வல்லுனர் வதிவிட பயிற்சி முகாம்!

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ள மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களை சேர்ந்த மாணவர்களுக்கான மெய்வல்லுனர் வதிவிட பயிற்சி முகாம் ஆரம்பமாகியுள்ளது. ...

Read more

யாழ். மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல்- போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம்!

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ...

Read more
Page 2 of 9 1 2 3 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist