Tag: மட்டக்களப்பு

அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை – சர்வதேசத்தின் நீதியே வேண்டும்………

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டு. ...

Read more

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை-  செ.நிலாந்தன்

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை  `மயிலத்தமடு சம்பவம்`வெளிப்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...

Read more

மட்டக்களப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தினர் நேற்றைய தினம்(23) திருமலை வீதியில் அமைந்துள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். கடந்த 22  ஆம் திகதி ...

Read more

மட்டக்களப்பில் பரபரப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மயிலத்தனை  மடு , மாதவனை பிரதேசத்துக்கு இன்று (22) சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் ...

Read more

இனிதே நிறைவுபெற்ற ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக இன்று நடைபெற்றது. இராம பிரானால் தனது தந்தைக்கு ...

Read more

மட்டக்களப்பில் தங்கச் சங்கிலி திருடிய  4 பெண்கள் உட்பட 9 பேர் கைது!

மட்டக்களப்பில் ஆலய மற்றும் தேவாலய திருவிழாக்களில்  தங்கச்  சங்கிலிகளைத் திருடிய  4 பெண்கள்  உட்பட 9 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் மற்றும் மரியால் ...

Read more

கரடியனாற்றில் யானையின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் பிரதேசத்தில் யானையின் சடலமொன்று  இன்று காலை (15) மீட்கப்பட்டுள்ளதாகப்   பொலிஸார்  தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த யானை 35 வயதுடையது எனவும், ...

Read more

ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

மட்டக்களப்பில் ஒரு கோடிரூபாய்  பண மோசடி செய்த போலி முகவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்  பணியக அதிகாரிகள்நேற்றைய தினம்  கைது செய்துள்ளனர். மட்டக்களப்பில் , வெளிநாட்டில் வேலை வாய்ப்பினைப் ...

Read more

நாவலடியில் காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்களின் கட்டிடங்கள் இடித்தழிப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் அரச காணியை சட்டவிரோதமாக அக்கிரமித்து கட்டிடம் கட்டியவர்களின் கட்டிடங்களை  இன்று  (11) மாகாவலி அதிகார சபையினர் பொலிஸாரின் பலத்த ...

Read more

பாலத்திற்கு கீழ் ஆணின் சடலம் மீட்பு; மட்டக்களப்பில் பரபரப்பு

மட்டக்களப்பு, பார்வீதி பகுதியில் உள்ள சிறிய பாலம் ஒன்றிற்கு கீழே இருந்து ஆணொருவரின் சடலத்தைப் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். சுமார் 60வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே ...

Read more
Page 3 of 14 1 2 3 4 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist