லண்டனில் இனவெறித் தாக்குதலில் கொல்லப்பட்ட கருப்பின இளைஞன் ஸ்டீஃபன் லோரன்ஸ், 25ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் பிரதமர் தெரேசா மே பங்கேற்றார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நினைவுதின வழிபாட்டில் இளவரசர் ஹரி மற்றும் அவரது வருங்கால மனைவி மெர்கன் மேர்கில் ஆகியோhரும் கலந்துக்க...
தற்போதைய சூழ்நிலையில் அமைச்சரவை மறுசீரமைப்பொன்று அவசியமற்றது என, அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மொனராகல கும்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலம் கூறுகையில், ‘தற்போதைய சூழ்நிலையில் அமைச்ச...
ஜனாதிபதியின் லண்டன் விஜயத்திற்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு, அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையே காரணம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு எதிராக நேற...
இராஜினாமா செய்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களின் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிப்பதற்காக மூவரடங்கிய குழு லண்டனுக்கு சென்றுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை சந்திக்க நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெர...
பிரித்தானியாவின் பலபகுதிகளிலும் இன்று வெப்பநிலை உயர்வாக பதிவாகியுள்ளது. லண்டனில் வெப்பநிலை 29C என்ற அளவில் உயர்ந்துள்ளது. இவ்வாறான வெப்பநிலை உயர்வானது கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் மாதத்தில் பதிவானதாக வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெப்பநிலை 29.4...
சமீப காலமாக நடைபெறும் பாலியல் வன்கொடுமை இந்தியாவை அவமானப்படுத்தும் செயல்களாகவே உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவழியினரைச் சந்தித்து பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் பேசுகையில், “அண்மை...
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகவும், எதிராகவும் லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லண்டனில் வசிக்கும் இந்தியர்களால் இந்த இருவேறு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் அரச கு...
சமூக நீதி, சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மையுடைய சமூகங்களைக் கொண்ட உலகினை உருவாக்க பொதுநலவாய அமைப்பின் சகல நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) லண்டன் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு மு...
உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனருமான பில்கேட்ஸ் தற்போதைய இலங்கையின் சுகாதார வளர்ச்சியினைப் பாராட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்றுவரும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பில்கேட்ஸ், குறித்த மாநாட்டில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மே...
குறுகிய அரசியல் நோக்கத்திற்காக உண்மைகளை மறைத்து பொய்யான விடயங்களை வெளிப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளே இலங்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, தாய்நாட்டின் உண்மையான நிலைமைகளை அறிந்து, நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஒத்துழைக்குமாறு லண...
லண்டனில் இடம்பெற்ற வேறுவேறு கத்திக்குத்துச் சம்பவங்களில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடமேற்கு லண்டனின் கொலின்டேல் (Colindale) பகுதியிலும், தெற்கு லண்டனின் பிரிக்ஸ்டன் (Brixton,) பகுதியிலும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கத்திக்குத்துச் சம்பவங்கள் இடம்பெற்ற...
பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில், பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) லண்டன் நகரை சென்றடைந்த அவருக்கு, அந்நாட்டு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்...
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எலிசபெத் மகாராணியின் துணைவரும் எடின்பேர்க் கோமகனுமான பிலிப் இடுப்பு சத்திரச் சிகிச்சையினை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். 96 வயதான பிலிப் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைப்பாடு காரணமாக லண்டன் கிங் எட்வார்ட் ஏஐஐ வைத்தியசாலையில் அனுமதிக்...
மேற்கு லண்டனில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 9 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேற்கு லண்டனில் நேற்று (புதன்கிழமை) திடீர்ச் சோதனையை தாம் மேற்கொண்டதாகவும் இதன்போது, 14 வயதுடைய சிறுவனொருவன் உட்பட 9 பேரைக் கைதுசெய்துள்ளதாகவ...
பொதுநலவாய வர்த்தக அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து வர்த்தகக் குழுவொன்று லண்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் 50 பேர் கொண்ட குழுவே அடுத்த வாரம் பயணிக்கவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதனைவிட இந்நிகழ்வில் பங்கேற்பதற்...
தலைநகர் லண்டன் மற்றும் பிரித்தானியாவின் பிற பகுதிகளில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் வன்முறை சம்பவங்களுக்கு, பிரித்தானிய தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் அரசாங்கத்தை சாடியுள்ளார். தொழிற்கட்சியின் தேர்தல் பிரசாரத்தை நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பி...
வடமேற்கு லண்டனின் எட்ஸ்வெயார் (Edgware) பகுதியில் ஒருவகையான நச்சுவாயுவை சுவாசித்த இருவர் உயிரிழந்ததுடன், 5 பேர் பாதிப்படைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பகுதியிலுள்ள வீடொன்றிலேயே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இதில் ஆண்கள் இருவர் உயிரிழந்ததுடன், 2...
இந்தியாவின் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, பல்வேறு தரப்பாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும், மத்திய அரசை கண்டித்தும் லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் புத்தாண்டு தினமான எதிர்வரும் 14 ஆம் திகதி, லண்டனில் உள்ள ஈஸ்ட்ஹாம் பக...