தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரின்ன வாழ்க்கை, திரைப்படமாக தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்திரைப்படத்தினை தயாரிக்க ‘ஸ்டுடியோ 18’ நிறுவனம் முன்வந்துள்ளது. உனக்குள் நான், லைட்மான், நீலம் போன்ற திரைப்படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளமை குறிப்பிடத்த...
வரலாறு முழுவதும் தோற்றுக் கொண்டிருக்கிறோம், ஏமாற்றப்படுகிறோம் என்ற நிலையை மாற்றியமைத்து, தமிழ் மக்களுக்கான புதியதோர் வரலாற்றை நாம் உருவாக்குவோம் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மத்திய கல்லூரியி...
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், விளையாட்டை மையமாக கொண்ட சர்வதேச திரைப்பட திருவிழாவில் சச்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரானில், விளையாட்டை மையமாக கொண்ட சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்றது. இதில் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் சிறந்த படங்க...
2018 ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார தினத்தை இலங்கையில் நடத்துவது என ஜெனிவாவில் நடைபெற்ற 142 உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (Universal Health Coverage) என்ற தொனிப்பொருளில் இவ்வருடத்திற்கான சுகாதார தினம் நடைபெறவுள்ளது. இதே...
இலங்கை கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெறும் வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவுக்கு அட்மிரலாகப் பதவியுயர்வு வழங்கி, அவரை அரசு கௌரவப்படுத்துயுள்ளது. நேற்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கடற்படையில் 35 வருடங்க...
விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றினை இன்றைய சந்ததிக்குத் தெரியப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது என வட மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா – கோவில்குளம் பகுதியிலுள்ள உமாமகேஸ்வரன் நினைவுத் தூபியில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 28ஆவத...
சுவீடன் நாட்டின் Hano Bay கடலின் ஆழ் பகுதியில் 20 மீற்றர்கள் நீளமான கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக் கல் ஆனது சுமார் 9,000 வருடங்களுக்கு முன்னர் கடலின் அடிப் பகுதிக்கு சென்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது குறித்த கல்லினை அடிப்படையாகக் கொண்டு புவியின் அமைப்பில் ஏற்பட்ட மாற்றம், ...
ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவள். எனவே ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும். திருமணம் ஆகாத பெண்கள் திருப்பாவையில் தினமும் ஒரு பாடலை பாடி வரவேண்டும். பூரத்தன்று ஆண்டாளுக்கு மாலை சார்த்தி வழிபட்டால், உடனே திருமணம் கை கூடும். வாரணம் ஆயிரம்...
சக்தி வழிபாட்டின் ஒரு அங்கமாக ஆடி மாதம், சுக்கில பட்சம் வெள்ளிக்கிழமை ஒவ்வொரு இல்லத்திலும் கொண்டாடப்படும் முக்கிய விரதம் வரலட்சுமி விரதம். இந்த தினத்தில்தான் மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ரிக்வேதம் ‘ஆக்கத்திற்கும், அருளுக்கும் தெய்வம் லட்சுமி’ என்றும், யஜுர் வ...