வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
மகளிர், சிறுவர் விவகார அமைச்சு பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் சில தினங்களுக்குள் இந்த நியமனம் வழங்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று ஜனாதிபதியினால் ...
Read moreபுதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு ...
Read moreமற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலினை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொரோனா தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வெளியாக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலே ...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி ...
Read moreபுதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய 6 ஆக இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ...
Read moreஅரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் ...
Read moreஒன்றுகூடல்கள், செயற்பாடுகள், நிகழ்வுகள் அல்லது அதுபோன்ற கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் முன் அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
Read moreநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபையின் திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. ...
Read moreஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நாளைய தினம் ...
Read moreஅத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த வர்த்தமானி வெளியாகியுளள்து. அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.