யாழில் கும்பலொன்று பெண்ணொருவருக்கு போதைப் பொருள் கொடுத்து அவரை தொடர்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே...
Read moreமே மாதம் முதலாம் திகதியில் இடம்பெறும் குருப்பெயர்ச்சியால், குபேர யோகத்தால் 3 இராசியினர் பணமழையில் நனையப் போகின்றனர். ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி என்பன முக்கியமானதொரு...
Read moreதியத்தலாவையில் கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்துக் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக மேஜர் ஜெனரல் தலைமையிலான 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்...
Read moreயாழ்ப்பாணம் ஆறுகால் மட சந்தியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ தினத்தன்று முன்னால் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியை பின்னால் வந்த பட்டா...
Read moreஈரான் ஜனாதிபதி நாளை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன் டொலர் பெறுமதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் உமா ஓயா பல்நோக்குத்திட்டத்தைத் திறந்துவைப்பதற்காகவே அவர் விஜயம்...
Read moreமே மாதத்தில் தேசிய மக்கள் சக்தியுடனான விவாதங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற...
Read moreகாசாவில், அண்மையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில், 18 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் பிளவடைந்துள்ளதுடன், அவை பாரிய பின்னடைவையும் சந்தித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற...
Read moreதெலுங்கு சினிமாவில் மெகாஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
Read moreஇஸ்லாமியர்கள் குறித்து இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் ராஜஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவும் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு இன்று...
Read moreகாலநிலை மாற்றம் மற்றும் அதிக வெப்பம் காரணமாக இமயமலை பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவில், வட...
Read more© 2021 Athavan Media, All rights reserved.