அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணையை கட்டாயமாக்க டெல்லி பொலிசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லி பொலிஸ் தலைமையகத்திற்கு நேரில் ...
Read moreகொரோனா அலை முடிந்தவுடன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்இ 'குடியுரிமைத் திருத்தச் சட்டம் ...
Read moreஇந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எல்லைப்பகுதியில் சீனா பாலம் அமைத்து வருகின்ற நிலையில், இது ...
Read moreகுற்றவியல் நடைமுறை சட்டத்திருத்தமூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் குற்றவாளியின் கைரேகை உயரம், கால் தடம், கருவிழி வட்டம் போன்ற விவரங்களை தேசிய குற்ற ஆவணத்தில் சேகரித்து ...
Read moreநாகலாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மியன்மார் எல்லைப்பகுதியில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 ...
Read moreமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அமித்ஷா தனது ...
Read moreகொரோனா தடுப்பூசி போடும் பணியின் வேகத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், 'கொரோனாவுக்கு எதிரான போரில் ...
Read moreடாக்டே புயல் கரையை கடக்கவுள்ள நிலையில், கொரோனா சிகிச்சைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து மாநில அதிகாரிகளுடன் ...
Read moreதி,மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக மக்கள் சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.