வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பொருளாதார பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமெனில், மக்களிடையே முதலில் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து ...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்திலும், மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் போட்டியிடுவதாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று ...
Read moreபிரித்தானியாவில் வசிக்கும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவில் உள்ள ஈரானின் மூத்த இராஜதந்திரிக்கு வெளியுறவு அலுவலகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட எதிர்க்கட்சி ...
Read moreஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 'அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்' என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 12 ...
Read moreஉறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் ...
Read moreரஷ்ய படையெடுப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், உக்ரைனுக்குச் சென்று அந்நாட்டின் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மாஸ்கோவுடனான வாதங்களுக்கு ...
Read moreதேர்தல்வரை காத்திருக்காமல் இந்த அரசை விரட்டியடிப்பதற்கான நிகழ்ச்சி நிரலை மக்கள் தயாரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் ...
Read moreஅரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென்றோ, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்றோ ஒருபோதும் நினைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.