Tag: கடற்படை

இலங்கைக்கு கடல் கண்காணிப்பு விமானத்தை வழங்கியது இந்தியா!

இந்திய கடற்படைக்கு சொந்தமான (Donier-228) கடல் கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் இரண்டு வருடங்களுக்கு நாட்டின் விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ...

Read more

“வெடியரசன் கோட்டை தமிழர்களின் சொத்து“

நெடுந்தீவு - வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய தினம்(புதன்கிழமை)  போராட்டத்தில் ஈடுபட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் ...

Read more

74வது குடியரசு தினம்: தேசிய கொடியேற்றி வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்!

74வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கடற்கரை வீதியில் உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 74-வது குடியரசு தின ...

Read more

‘ஐஎன்எஸ் வகிர்’ நீர்மூழ்கி கப்பல் இன்று கடற்படையில் இணைந்தது!

பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த, 'ஐஎன்எஸ் வகிர்' என்ற புதிய நீர்மூழ்கி கப்பல் இன்று (திங்கட்கிழமை) கடற்படையில் இணைந்துள்ளது. இருதரப்பு தயாரிப்பின் ஐந்தாவது நீர்மூழ்கி ...

Read more

அமெரிக்காவிடமிருந்து 88 எஃப்-35 போர் விமானங்களை வாங்க கனடா ஓப்பந்தம்!

88 எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுடன் கனடா தனது ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்த 19 ...

Read more

200 கிலோகிராமுக்கும் அதிக நிறை கொண்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!

200 கிலோகிராமுக்கும் அதிக நிறை கொண்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். தெற்கு கடற்பரப்பில் வைத்து, இரண்டு படகுகளிலிருந்து இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் ...

Read more

நீர்மூழ்கிக் கப்பல் சேவையில் பெண்களுக்கு எதிரான கொடுமைப்படுத்துதல்- பாலியல் துன்புறுத்தல்: விசாரணைக்கு உத்தரவு!

நீர்மூழ்கிக் கப்பல் சேவையில் பெண்களுக்கு எதிரான கொடுமைப்படுத்துதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு, றோயல் கடற்படைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கடற்படையில் பணியாற்றிய பல விசில்ப்ளோயர்கள் ...

Read more

கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை!

கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை என கல்முனை மீனவ சங்கம் தெரிவித்துள்ளது. கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு தற்காலிகமாக வாழ்வாதாரத்தை ...

Read more

வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் சர்ச்சைக்குரிய கடற்படையின் முன்னாள் தளபதி?

கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

Read more

யாழ்.கடற்பரப்பில் மிதந்த கஞ்சா மூடைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

யாழ்ப்பாணம்- மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படும் 7 ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist