சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!
2024-03-01
அவுஸ்திரேலிய மக்கள் மிகவும் ஆபத்தான காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அவுஸ்திரேலிய வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை 2019 - ...
Read moreவடக்கு அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் குறைந்தது 38பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துனிசியாவின் எல்லைக்கு அருகில் உள்ள எல் டார்ஃப் என்ற இடத்தில் 24பேரும், செட்டிஃபில் ...
Read moreபோர்த்துகல், ஸ்பெயின் மற்றும் தென்மேற்கு பிரான்சில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், காட்டுத்தீ தணிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வடக்கு ...
Read moreதெற்கு ஸ்பெயினின் பிராந்தியமான அண்டலூசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். கோஸ்டா டெல் சோலில் உள்ள புகழ்பெற்ற ரிசார்ட் ...
Read moreகிரேக்க தீவான ஈவியாவில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், குடியிருப்புவாசிகள் கடல் வழியாக பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர். 2,000க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது வயதானவர்கள் ...
Read moreதுருக்கியை புரட்டி போட்டுவரும் காட்டுத் தீயினால், தென்மேற்கு முகலா மாகாணத்தில் உள்ள மின் நிலையத்தில் பணிபுரிபவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முக்லாவின் துர்கேவ்லெரி மாவட்டத்தில் உள்ள கெமர்கோய் அனல் மின் ...
Read moreபொங்கி எழும் காட்டுத்தீயில் இருந்து வரும் கடுமையான புகை, ரஷ்ய நகரமான யாகுட்ஸ்க், 50 பிற சைபீரிய நகரங்கள் மற்றும் குடியிருப்புகளை மூடியுள்ளது. வடகிழக்கு சைபீரியாவில் உள்ள ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.