Tag: கொள்ளை

கொள்ளையிடுவோருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு – சஜித்!

இலஞ்சம், ஊழல், மற்றும் கொள்ளையிடுவோருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ...

Read more

ஆப்கானில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் 3 பெண்கள் உட்பட 12பேருக்கு கசையடி!

ஆப்கானிஸ்தானில் உள்ள கால்பந்து மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் 3 பெண்கள் உட்பட 12 பேர் சரமாரியாக தாக்கப்பட்டனர். விபச்சாரம், கொள்ளை மற்றும் ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட தார்மீகக் ...

Read more

பொலிஸார் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் – சரத் பொன்சேகா

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...

Read more

நாட்டை கொள்ளையடிக்க மட்டும்தான் பசில் ராஜபக்ஷவினால் முடியும் – விமல் பகிரங்க குற்றச்சாட்டு!

பசில் ராஜபக்ஷ எனும் தனி ஒரு நபரின் செயற்பாடுகளால் இன்று ஒட்டுமொத்த நாடும், நாட்டின் பொருளாதாரமும் பதாளத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ ...

Read more

மின்வெட்டு நேரத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் அதிகமானவை, மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது இடம்பெற்றவை ...

Read more

யாழில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கும்பல் – கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கும்பல் ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் ...

Read more

யாழில் வழிப்பறி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐவர் கைது!

சுன்னாகம் மற்றும் இளவாலையில் பட்டப்பகலில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரும், அவர்களிடம் நகைகளை கொள்வனவு செய்த இருவருமாக ஐவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read more

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி வீட்டில் கொள்ளை – விசாரணைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று – முதலியார் வீதியிலுள்ள வீட்டிலேயே இவ்வாறு இன்று(சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக ...

Read more

இணுவில் கொள்ளை சம்பவம்- கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை நகைகள் மீட்பு

யாழ்ப்பாணம்- இணுவில் பகுதியிலுள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்தவர்களிடம் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இணுவில் ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist