Tag: சீரற்ற காலநிலை

யாழ். மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு முக்கிய வேண்டுகோள்!

யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்ட மக்கள் அவசர ...

Read more

சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழப்பு – 253 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் இருவர் காயமடைந்துள்ளதாகவும் ...

Read more

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி மேலுமொருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய ...

Read more

சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு – 6 மாவட்டங்கள் பாதிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 6 மாவட்டங்களில் 91 குடும்பங்களைச் ...

Read more

சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு – 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, 10 மாவட்டங்களில், 2 ஆயிரத்து 729 ...

Read more

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – பல புகையிரத சேவைகள் இரத்து!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இலங்கை புகையிரத திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. உடரட புகையிரத வீதியில் ஏற்பட்ட ...

Read more

தொடரும் சீரற்ற காலநிலை – 13 ஆயிரத்து 739 பேர் பாதிப்பு!

மத்திய மாகாணம் உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3 ஆயிரத்து 471 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த ...

Read more

சீரற்ற காலநிலை- யாழ்.மாவட்டத்தில் 121 குடும்பங்களை சேர்ந்த 380பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்.மாவட்டத்தில் தற்போது 121 குடும்பங்களை சேர்ந்த 380பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். மேலும் சீரற்ற ...

Read more

மன்னாரில் சீரற்ற காலநிலை- 319 குடும்பங்களைச் சேர்ந்த 1146 பேர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 146பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 15 ...

Read more

யாழில் சீரற்ற காலநிலை- 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 216 குடும்பங்களைச் சேர்ந்த 758பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist