வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அருகே பதற்றம்!
2024-04-25
லண்டனில் வழக்கமான கழிவுநீர் ஆய்வின் போது போலியோ வைரஸின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை ஒரு தேசிய சம்பவமாக அறிவிக்க பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனத்துக்கு வழிவகுத்தது. லண்டனில் ...
Read moreகொழும்பு உட்பட பல பிரதேசங்களில் சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை ...
Read moreஇலங்கையில் 9 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸைக்கூட பெறவில்லை என சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு ...
Read moreதற்போது டெங்கு பரவும் அபாயம் இல்லாத போதிலும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்தியர் ஷிலந்தி செனவிரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ...
Read moreகொரோனா, டெங்கு தொற்றுகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா மற்றும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் ...
Read moreபூஸ்டர் தடுப்பூசி தொடர்பான தவறான கருத்துக்கள் நீக்கப்பட்டு வருவதால், கடந்த சில நாட்களாக பூஸ்டர் டோஸ் பெறும் நபர்களின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை சுகாதார அதிகாரிகள் ...
Read moreகொரோனா நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீண்ட வார இறுதியில் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். இந்த விடயம் குறித்து சுகாதார சேவைகள் ...
Read moreகொரோனா வைரஸின் பதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்றின் அலை எதிர்காலத்தில் நாட்டில் காணப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஊடகங்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்ட இலங்கை ...
Read moreபுதிதாக கண்டறியப்பட்ட கொரோனா மாறுபாட்டான ஒமிக்ரோன் நாட்டிற்குள் நுழைவதைத் தாமதப்படுத்த மட்டுமே முடியும் என்று சுகாதார அதிகாரிகள் கூறினார். இந்த விடயம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ...
Read moreடெல்டா கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் காணப்படும் பகுதிகளாக மாளிகாவத்தை, தெமட்டகொட, கொழும்பு வடக்கு ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பு நகரிலேயே டெல்டா ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.