அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
டுபாயில் இலங்கையர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 13 முக்கிய குற்றவாளிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreஇலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் Fly Dubai நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. டுபாய்க்கும் கொழும்புக்கும் இடையிலான விமான ...
Read moreஉக்ரைனில் நடந்த போரில் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் தாக்கத்திலிருந்து தப்பிச் செல்லும் பணக்கார ரஷ்யர்களுக்கு டுபாய் புகலிடமாக உருவெடுத்துள்ளது. ரஷ்ய கோடீஸ்வரர்கள் மற்றும் தொழில்முனைவோர் முன்னோடியில்லாத எண்ணிக்கையில் ...
Read moreவர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (புதன்கிழமை) டுபாய்க்கு சென்றுள்ளார். டுபாய் அரசுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயத்தை அவர் ...
Read moreஐ.பி.எல். ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு ...
Read moreஏழாவது ரி-20 உலக்கிண்ண தொடரை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ரி-20 உலக்கிண்ண தொடர் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.