வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
தொழிலாளர் சட்டத்தை திருத்துவது தொடர்பாக விசேட கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ...
Read moreதமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவதுக்கெதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடலொன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா அரங்கத்தில், நாளை (சனிக்கிழமை) ...
Read moreஓய்வூதிய வயதை 62இல் இருந்து 64ஆக உயர்த்தும் திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரான்ஸ் போக்குவரத்து மற்றும் பொது சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலான ...
Read moreஅடுத்த கல்வியாண்டில் ஒவ்வொரு ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கும், 130 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான இலவச பாடசாலை உணவு உணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பிப்பதாக லண்டன் மேயர் சாதிக் ...
Read moreஎதிர்வரும் மார்ச் முதலாம் திகதி மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சில தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பல தொழிற்சங்கங்களின் பிரதிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ...
Read moreஅண்மையில் முன்னெடுக்கப்பட்ட வரி திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இலங்கை துறைமுக ...
Read moreதேசிய சுகாதார சேவையின் மிகப்பெரிய வெளிநடப்பு சுற்றில், செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இங்கிலாந்தின் சில பகுதிகளில் வேலைநிறுத்தம் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார ...
Read moreதிட்டமிடப்பட்ட ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்வரும் புதன்கிழமை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேசிய கல்வி சங்கத்தின் நடவடிக்கை காரணமாக, பல பாடசாலைகள் முற்றிலுமாக மூடப்படும் ...
Read moreஅரசாங்கத்திடம் இருந்து திருத்தப்பட்ட ஆணையைப் பெற்ற பிறகு, இந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்களுக்கு புதிய சலுகையை ரயில் இயக்க நிறுவனங்கள் வழங்க உள்ளன. நிறுவனங்களைப் ...
Read moreதிட்டமிடப்பட்ட வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டங்களின் கீழ், குறைந்தபட்ச அளவு தீயணைப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் ரயில் சேவைகளை வழங்கவில்லை என்றால், தொழிற்சங்கங்கள் மீது வழக்குத் தொடரலாம். சுகாதாரம், கல்வி, ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.