அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது இன்று அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்றது. முன்னதாக ...
Read moreநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான சப்பர திருவிழா நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, வேல் பெருமான், வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருடன் சமேதரராய் இடப ...
Read moreநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இன்று காலை 6.45 மணியளவில் நடைபெற்ற ...
Read moreநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ஆவது நாள் திருவிழாவான சூர்யோற்சவம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது. அதாவது, இன்று காலை 6.45 மணியளவில், வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து ...
Read moreநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 18ம் நாள் உற்சவம் சிறப்பாக நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும் குறித்த உற்சவத்தில் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் சுகாதார ...
Read moreயாழ்ப்பாணம்- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 16ம் நாள் உற்சவம் சிறப்பாக நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, அருணகிரிநாதர் உற்சவமும் சிறப்பாக நடத்தப்பட்டதாக ஆலய குருக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா ...
Read moreநாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையிலும் கூட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ம் நாள் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும் ...
Read moreநாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையிலும் கூட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ம் நாள் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும் ...
Read moreநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.