Tag: பருத்தித்துறை

மகளைக் கண்டித்ததால் ஆசிரியரைத் தாக்கிய தந்தை!

மாணவியைக்  கண்டித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர்  தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பருத்தித்துறையில் நேற்று  இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி பாடசாலைக்கு ஒழுங்காக வருகை தருவதில்லை ...

Read more

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தண்ணீர் இன்றித் தவிக்கும் மக்கள்

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்றுமுதல் தண்ணீர் வசதியின்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின்  ...

Read more

யாழில் சீரற்ற காலநிலையால் 221 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 221 குடும்பங்களைச் சேர்ந்த 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய ...

Read more

யாழில் பேருந்து சாரதியின் மூக்கை வெட்டிய நபர்!

யாழில் தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ...

Read more

யாழில் கரையொதுங்கும் சடலங்கள் – 6 நாளில் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன!

யாழ்.மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ந்தும் சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன. பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரையிலும், மருதங்கேணி கிழக்கு சுண்டிக்குளம் கடற்கரையிலும் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இரு  சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இன்றைய தினம் ...

Read more

சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் பருத்தித்துறையில் இருவர் கைது!

15 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற ...

Read more

பருத்தித்துறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

பருத்தித்துறை- சுப்பர் மட பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நெல்லியடி- கரவெட்டி இராஜ கிராமம் பகுதியை சேர்ந்த வைரவ நாகரத்தினம் (வயது 78) என்பவரே சடலமாக ...

Read more

பருத்தித்துறையில் இரு ஆலயங்களுக்கு சீல் வைக்கப்பட்டது

பருத்தித்துறையிலுள்ள சுப்பர்மடம் முனியப்பர் ஆலயம், சிவன் ஆலயம் ஆகியன தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழிபாடுகள் அனைத்தும் 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டு, மூடப்பட்டுள்ளன. இன்று (சனிக்கிழமை) பருத்தித்துறை முனியப்பர் ...

Read more

பருத்தித்துறை பொதுச் சந்தையில் ஐவருக்கு கொரோனா – சந்தையை மூடுவது குறித்து ஆய்வு

பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்மித்த சந்தை மேற்கு பகுதியில் ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் எழுமாற்றாக இன்று (வியாழக்கிழமை) ...

Read more

பருத்தித்துறையில் 23 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெரிவில் எழுமாறாக  முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) பருத்தித்துறை சுகாதார ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist