அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பு உட்பட வடகிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ...
Read moreஆசிரியர்களின் உரிமைகளை கோரிய போராட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணம் சென்ஸ்.சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் ஆசிரியர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம் மற்றும் உரிமைகளை அடக்குகின்ற ...
Read moreபாகிஸ்தானில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை பாகிஸ்தானில் மின்சார கட்டணங்கள் கடந்த 15 மாதங்களில் நான்கு மடங்குக்கு மேல் ...
Read moreயாழ்.நீதிமன்ற முன்றலில் இன்று (வெள்ளிக்கிழமை) சட்டத்தரணிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறைச் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ...
Read moreமருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் முன்னெடுத்து வரும் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8மணியுடன் நிறைவடைவதாக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். குறித்த ...
Read moreநிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என கோரி கொழும்பில் உள்ள மின்சார சபையின் தலைமையகத்துக்கு முன்னால் மின்சாரத் துறை ஊழியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த போராட்டம் ...
Read moreசுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார். இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக ...
Read moreவடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் ...
Read moreமீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு கோரி மீனவர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. சென்னை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் மீனவர்களினால் நேற்று ...
Read moreஇலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கோவில்களை இடிப்பதற்கும், இந்துக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கும் எதிர்ப்;பு தெரிவித்தே இந்த ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.