Tag: மனித உரிமைகள் ஆணைக்குழு

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு!

மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட 11,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகளை உடனடியாக விசாரிப்பதற்கான வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ...

Read more

தனது வீடு எரிக்கப்பட்டமை குறித்த விசாரணையில் தாமதம் – கவலையுடன் கடிதம் அனுப்பினார் பிரசன்ன!

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது உடுகம்பலையில் உள்ள தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டினை விசாரணை செய்வதில் தாமதம் ...

Read more

உள்ளாட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

உள்ளாட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல ...

Read more

மின்வெட்டு விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு நீதிமன்றில் மனு தாக்கல்!

இலங்கை மின்சாரசபைத் தலைவர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனு ...

Read more

பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டு இல்லை!

நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் ...

Read more

மின் கட்டணத்தினை அதிகரிக்க மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் விசேட விசாரணை!

மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான ஊடக தகவல்களை மையப்படுத்தி ...

Read more

போராட்டக்காரர்களுடன் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர முயற்சித்தவர்களிடம் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை ...

Read more

வீடுகளுக்கு தீ வைப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு!

வீடுகளை எரித்தமை உட்பட தமக்கு ஏற்பட்ட பௌதீக மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. மனித ...

Read more

மிரிஹானவில் கைதானவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை!

மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist