Tag: மியன்மார்

ஆங் சான் சூகியின் தண்டக்காலத்தில் மாற்றம்!

மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது அந்நாட்டு இராணுவத்தால் சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில் ஐந்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதன்படி 33ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து 6 ...

Read more

மியன்மாரில் இராணுவம் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மியன்மாரின் தெற்கு ஷான் மாநிலத்தில் உள்ள மடாலயத்தில் அந்நாட்டு இராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, கிளர்ச்சிக் குழு ஒன்று தெரிவித்துள்ளது. நேற்று முன் ...

Read more

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியன்மார் இராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அவரது ஒட்டுமொத்த சிறைத் தண்டனை 33 ...

Read more

மியன்மாரில் எஞ்சியுள்ள இந்தியர்களையும் விரைவில் மீட்க நடவடிக்கை: மத்திய அரசாங்கம் உறுதி!

மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விடுவிக்க தூதரகம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்தியத் தூதரகம் மூலமாக 30 ...

Read more

மியன்மார், தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை – தமிழிசை!

மியன்மார், தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரமத்தில் ...

Read more

மியன்மாரிலிருந்து இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை

170 மில்லியன் இலங்கை ரூபாய் (சுமார் 463,215 அமெரிக்க டாலர்)  மதிப்புடைய 1000 மெட்ரிக் தொன் வெள்ளை அரிசி மியன்மார் அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ...

Read more

மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இராணுவத்தால் ஆளப்படும் மியன்மாரில், நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைநகர் நெய்பிடாவில் உள்ள நீதிமன்றத்தில் ...

Read more

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை வழங்கியவர்களுக்கு கனடா பொருளாதாரத் தடை!

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் (பர்மா) விதிமுறைகளின் கீழ், கனடா ...

Read more

மியன்மார் இராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் தொண்டு நிறுவன ஊழியர்கள் இருவரை காணவில்லை

மியன்மாரில் கடந்த ஜூலை மாதம், இராணுவம் நடத்திய தொடர் படுகொலைகளில், குறைந்த பட்சம் 40 பொது மக்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. குறித்த உடல்களை கண்டெடுக்கும் ...

Read more

பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் தலாய் லாமாவின் போதனை

இலங்கை பௌத்த சங்கம் தலாய் லாமாவின் 'மகா சதிபத்தான சுத்தா' பற்றிய போதனைகளை நடத்தியுள்ளது. இலங்கை, தாய்லாந்து, மியன்மார், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலுள்ள ...

Read more
Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist