அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி யாழ் - நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அப்பாற்பட்ட வடக்குக் கடற்பரப்பில் ...
Read moreவிசேட சுற்றிவளைப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 ...
Read moreவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட கெஹலிய ...
Read moreசுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருந்து இறக்குமதி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளையடுத்து வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) அழைக்கப்பட்ட ...
Read moreகடந்த வாரம் பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் மேலும் ஒருவர் பொலிஸாரினால் ...
Read more400 கோடி ரூபாவுக்கும் பெறுமதி வாய்ந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து பேர் தெய்வேந்திரமுனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு முன்னெடுத்த ...
Read moreஇந்திய மீனவர்களின் படகின் மூலமாக, மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் ...
Read moreசட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஒக்டோபர் 13-ம் திகதி வரை நீட்டித்து சென்னை நீதிமன்றம் ...
Read moreஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020 லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொழும்பு கிங்ஸ், ...
Read moreதனமல்வில ஹம்பேகமுவ பகுதியில் சட்ட விரோதமான முறையில் தனியாருக்குச் சொந்தமான 4 காணிகளில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மூவரை விசேட அதிரடிப் படையினர் நேற்றைய தினம் கைது ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.