Tag: arrest

செந்தில் பாலாஜியின் விளக்கமறியல் நீடிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஒக்டோபர் 13-ம் திகதி வரை நீட்டித்து சென்னை நீதிமன்றம் ...

Read more

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க கைது!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020 லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொழும்பு கிங்ஸ், ...

Read more

தனமல்விலவில் 4 கஞ்சா தோட்டங்கள் முற்றுகை: மூவர் கைது!

தனமல்வில ஹம்பேகமுவ பகுதியில் சட்ட விரோதமான முறையில் தனியாருக்குச் சொந்தமான  4 காணிகளில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மூவரை விசேட அதிரடிப் படையினர் நேற்றைய தினம் கைது ...

Read more

யாழில் காசோலை மோசடியில் ஈடுபட்டவர் ஓராண்டுக்கு பின்னர் கைது!

யாழில் ஓராண்டுக்கு முன்னர் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துவிட்டு அதற்கான பணத்தினை கொடுக்காது தலைமறைவாகி இருந்த நபரை யாழ்  பொலிஸார்  கைது செய்துள்ளனர். குறித்த நபர்  யாழ்ப்பாணம் ...

Read more

வாகன மோசடி; யாழ், கிளிநொச்சியைச் சேர்ந்த மூவர் கைது

மோட்டார் சைக்கிளில் இயந்திர , அடிச்சட்ட இலக்கங்களை முச்சக்கர வண்டிக்குப் பயன்படுத்தி  மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் யாழ்  பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ...

Read more

மீண்டும் 9 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக மீனவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்றிரவு  (திங்கட்கிழமை) குறித்த மீனவர்கள்  மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே ...

Read more

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேலும் 4 பேர் விடுதலை

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ...

Read more

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை – 13 வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது!

கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் 13 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ...

Read more

மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயன்ற 582 பேர் திருப்பு அனுப்பப்பட்டனர்

பயணக்கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயன்ற 582 பேர் திருப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேநேரம், கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை ...

Read more
Page 3 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist