வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஒக்டோபர் 13-ம் திகதி வரை நீட்டித்து சென்னை நீதிமன்றம் ...
Read moreஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020 லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொழும்பு கிங்ஸ், ...
Read moreதனமல்வில ஹம்பேகமுவ பகுதியில் சட்ட விரோதமான முறையில் தனியாருக்குச் சொந்தமான 4 காணிகளில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த மூவரை விசேட அதிரடிப் படையினர் நேற்றைய தினம் கைது ...
Read moreயாழில் ஓராண்டுக்கு முன்னர் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துவிட்டு அதற்கான பணத்தினை கொடுக்காது தலைமறைவாகி இருந்த நபரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் யாழ்ப்பாணம் ...
Read moreமோட்டார் சைக்கிளில் இயந்திர , அடிச்சட்ட இலக்கங்களை முச்சக்கர வண்டிக்குப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் யாழ் பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ...
Read moreஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்றிரவு (திங்கட்கிழமை) குறித்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே ...
Read moreஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ...
Read moreகொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் 13 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ...
Read moreபயணக்கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயன்ற 582 பேர் திருப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேநேரம், கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.