உரமானிய வேலைத்திட்டத்தின் கீழ் பணத்திற்கு பதிலாக திறந்த சந்தையில் சலுகை விலையில் உரத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைய, ஒரு போகத்திற்கு ஐந்து ஏக்கர் வயலுக்காக 50 கிலோகிராம் எடை கொண்ட யூரியா 500 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது. கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக இதனை...
கடந்த பெப்ரவரி மாதம் பணவீக்கம் வீழ்ச்சி கண்டிருந்ததாக தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அமர சத்தரசிங்ஹ தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை வெளியிட்டு பணவீக்கம் பற்றிய விபரங்களை அறிவித்துள்ளார். இதன் பிரகாரம், ஜனவரியில் 5.4 சதவீதம...
வருமான வரியினை செலுத்த வேண்டிய வர்த்தகர்கள் பலர் அதிலிருந்து தவிர்ந்து இருப்பதாக தேசிய வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரி செலுத்துவதற்கு தவறுபவர்களிடமிருந்து அவற்றை அறவிடுவதற்கு எதிர்வரும் 03 மாத காலப்பகுதிக்குள் 03 இலட்சம் வரி தொடர்பான ஆவணங்கள் ஆராயப்படவுள்ளதாக அதன் ஆணையாளர் அய்வன் திசாநாய...
செயற்கை மழையை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஆராயும் வகையில், இலங்கையில் திணைக்களமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எரிசக்தி, மின்சக்தி அமைச்சினால் இத்திணைக்களம் உருவாக்கப்படவுள்ளதாக சக்தி, மின்சக்தி பிரதி அமைச்சராக இருந்த அஜித் பெரேராவை மேற்கொள்காட்டி இத்தகவல் வெளியாகியுள்...
புலம்பெயர்ந்து வாழும் 31000 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரால் எம்.நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக ஒருவர் 3 இலட்சம் ரூபாய் பணமும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தலா 50000 ரூபாய் பணம் செ...
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஆட்பதிவு திணைக்களத்தினால் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் சுமார் 3 இலட்சம் வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாதிருக்கின்றமை தெரியவந்துள்ளது. பிறப்புச் சான்றிதள் மற்றும் வதிவிடத்தை உறுதி செய்யும் ஆவணம் போன்றவை இல்லாத கார...
பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் பாடப்புத்தகங்களை அரசாங்கம் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விற்பனை நடவடிக்கை கல்வி வெளியீட்டு திணை...
ஒருதொகை கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்த மூவரை கைதுசெய்துள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார். குறித்த நபர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி டுபாய் மற்றும் சீனாவிலிருந்து குறித்த தொலைபேசிகளை கொண்ட வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
நாட்டை சுற்றியுள்ள கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும், கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மீனவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. விசேடமாக தென் மற்றும் தென்மேற்கு பிரதேசங்களில் கடும் மழை மற்றும் காற்று வீசும் எனவும், மணிக்கு சுமார் 80 கிலோமீற்றர் வரை காற்றின...
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கினை வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்று மாறு கோரி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் மனு மீதான விசாரணை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளான மதியரசன் சுலக்சன் , கணேசன் தர்சன் , இராசதுரை திருவருள் ஆகியோரின் வழக்கு வவுனியா மேல் நீதிமன்றில...
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில தினங்களில் குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும், ”வடக்கு மாகாணத்தின் ஊடாகவும் மற்றும் தென்மா...
பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசிய மற்றும் நிறுவன பரீட்சை பிரிவு பிரதானியாக செயற்பட்ட பிரதிப் பரீட்சை ஆணையாளர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடமை துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்சாட்டுக்கள் என்பன தொடர்பிலேயே இவர் பதவியில் இருந்து இடைநிறுத...
இலங்கையின் வடகிழக்கில்,வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை, நட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடந்த்தும் பெய்யக்கூடும் என எதிர...
நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக குக்குலேகங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனால் பதுலிரிய, அகலவத்தை, இங்கிரிய மற்றும் அவற்றை அண்டிய பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளி...
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தனியார் துறையை ஊக்குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர உலக வங்கியின் சர்வதேச நிதி ஒத்துழைப்பு நிறுவனத்தின் தெற...
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாய நிலை காரணமாக சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக மன்னார் பிராந்திய தொற்று நோய் விஞ்ஞான மருத்துவ அதிகாரி சுதாகர் தலைமையிலான டெங்கு விசேட நடவடிக்கைப் பிரிவினர் இன்று (வியழக்கிழமை) களமிறங்கியுள்ளனர். இந்த குழுவினர...
மன்னார், நாச்சிக்குடாவில் மின் வலைப்பின்னலின் உப நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் மேலும் மன்னாரிலுள்ள மின் வலைப்பின்னலினை புனரமைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் நாடாளுமன்ற மறுச...
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விவசாயிகளின் நன்மை கருதி அவர்களது நீண்டகால வேண்டுகோளாக இருந்து வந்த கிரான்புல்சேனை அணைக்கட்டை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த விடயன் திடர்பான கலந்துரையாடலும் கள விஜயமும் நேற்று (சனிக்க...
கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் சிவகுமாருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகம் உள்பட 64 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக இன்று 3ஆவது நாளாகவும் சோதனை நடத்திவருகின்றனர். பெங்களுர் சதாசிவ நகரில் உள்ள மந்திரி சிவகுமார் வீட்டில் நேற்று (வியாழக்கிழமை)இரவு 12 மணி வரை சோதனை நடந்தது. அதன் பிறகு அ...