ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறும் தீர்மானமானது, அயர்லாந்து தீவில் சாத்தியமான எல்லைப் பிரச்சினையை தோற்றுவிக்கும் என ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமர்வில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரைய...
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை புதுப்பிப்பதற்கு முன்னரும் அதன் பின்னரும் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் போதிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தலைவருமான யார்ன் சக்ரடியஸ் தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் திகதி மு...
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில், பிரஸ்ஸல்சை நம்பி விவசாயத்தை மேற்கொண்டுவரும் பிரித்தானிய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஐரோப்பிய ஒன்றியத்தை நம்பி தங்களது விவசாய நடவடிக்கைகளை நகர்த்திவரும், பிர...
முஸ்லிம்களுக்கெதிராக அண்மையில் நடைபெற்ற இனவாத செயற்பாடுகள் கலவரமாக மோசமடைவதற்கு, உளவுத்துறை தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையே காரணமென, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 11 பிரதிநிதிகளைக...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை இலங்கை அரசாங்கம் தமக்கு வழங்கியுள்ளதாக, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பணிமனையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊட...
இலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை குறித்து மதிப்பீடு செய்யும் வகையில் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். தெற்காசியாவிற்கான அறிக்கையாளர் உள்ளிட்ட ஐரோப்பிய நாடாளுமன்ற குழு உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினர் நாளை (புதன்கிழமை) இலங்கைக்கு வரவுள்ளனர். எதிர...
இலங்கையில் வெறுப்புணர்வூட்டும் பேச்சுக்கள் மற்றும் இன வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம், ரொமேனியா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகியவற்றின் தூதுவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான விடயங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளனர...
ரஷ்யா மற்றும் சீனா தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பொதுவான கொள்கையை கொண்டிருக்க வேண்டும் என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் வலியுறுத்தியுள்ளார். போலந்து தலைநகர் வார்சோவில், நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அந்நாட்டு பிரதமர் மட்டியூஸ் மோராவிக் (Mateusz Morawieck) உடனான செய்தியாளர் சந்திப்பில் மெர்க்கல...
ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிற் நிலைமாற்று கால உடன்படிக்கையை நெருங்கியுள்ளதாக பிரித்தானிய ஜூனியர் பிரெக்சிற் அமைச்சர் ரொபின் வோக்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த ரொபின் வோக்கர், பிரித்தானியா ஒரு வருட காலத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண...
ரஷ்ய முன்னாள் உளவாளியான செர்கெய் ஸ்கிர்பால் விவகாரத்தின் பின்னணியில் மொஸ்கோ இருப்பதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவுக்கு துணை நிற்கும் என ஒன்றியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கர...
இலங்கையில் பெண்கள் அரசியலிற்கு வரும் சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் துணை தூதுவர டாக்டர். போல் கோட்ஃப்ரே தெரிவித்துள்ளார் கிளிநொச்சியின் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும்...
நாட்டிற்குள் வெறுப்புணர்வை தூண்டிவிட்டவர்களை உடனடியாக நீதியின் முன்நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள், இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மே...
அமெரிக்காவை வர்த்தக ரீதியில் சரியான முறையில் அணுகவில்லை எனில் பெரியளவிலான வரிவிதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தை பாதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கான வரிவிதிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள ட்ரம்ப் நேற்று (செவ்வாய்க்கிழமை) சுவீடன் பிரதமர...
ஜெருசலேமிலுள்ள புனித கல்லறைத் தேவாலயம் மூடப்பட்ட விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணப்படுமென, ஐரேப்பிய ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்களுக்கும் அரேபிய நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்களுக்குமிடையில் பிரஸ்ஸல்ஸில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெ...
வளர்ந்துவரும் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதில் வழங்க வேண்டும் என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் வலியுறுத்தியுள்ளார். Bundestag நாடாளுமன்ற கீழ்சபையில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விரைவில் வெளியேற வேண்டும் என்றும் கடுமையான பிரெக்சிற் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு 60க்கும் மேற்பட்ட கன்சர்வேற்றிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுவிலுள்ள 62 கன்சர்வேற்றிவ் நாடாளுமன்ற உறுப்பினர்களே...
ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானிய உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிந்துக் கொள்ள தான் ஆர்வமாக இருப்பதாக ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கல் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யுடனான சந்திப்பை தொடர்ந்து கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு க...
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை சந்தையிலும், சுங்க ஒன்றியத்திலும் நிலைத்திருப்பதற்கு பிரித்தானிய தொழிற்கட்சி ஆதரவளிக்க வேண்டும் என வேல்ஸ் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். பிரெக்சிற் நிழல் செயலாளர் கெய்ர் ஸ்டார்மர் தெற்கு வேல்ஸிலுள்ள தொழிற்சாலையொன்றுக்கு விஜயம் செய்தார். அதன்போது வேல்ஸ் அமைச்சர் எலன்ட் மோர்க...
பிரெக்சிற்றிற்கு பின்னரான பாதுகாப்பு பிரகடன உடன்படிக்கையை தடை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்தால், அது பொது பாதுகாப்பை பாதிக்கும் என பிரதமர் தெரேசா மே எச்சரிக்கவுள்ளார். முனிச்சில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் வருடாந்த பாதுகாப்பு மாநாட்டில், உலகத்தலைவர்கள் மத்தியில் இவ் எச்சரிக்கையை பிரதமர் விட...