இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த முதலாவது இலங்கை பெண் என்ற பெருமையை, தமிழ் நாடு திருச்சி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி பெற்றுள்ளார்....
Read moreஅயோத்தி ஸ்ரீ ராம நவமி தினமான நேற்று, அயோத்தி ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது, சூரியனின் ஒளிக்கற்றைகள் நேரடியாக பட்டுள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், ஸ்ரீராமர் நெற்றியில் திலகம்...
Read moreநுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும்,அதிக வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார். வடக்கு,...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள், மதுகம - கரம்பேதர பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சர்...
Read moreபிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் மகனான இளவரசர் ஹேரி, இப்போது அமெரிக்க பிரஜை என்பதை உறுதிசெய்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்னர், இளவரசர் ஹேரி தனது மனைவி மேகனுடன், அமெரிக்காவின்...
Read moreசர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.டி.ஆரியரத்னவின் உடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சர்வோதய...
Read moreமலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி புறக்கோட்டை, ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கைத் தொழிலாளர்...
Read moreபாடசாலை மாணவர்களுக்கான போசாக்குத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை பாடசாலைகளுக்கு வழங்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் இந்த...
Read moreமக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டாலும் அதனை தாம் வரவேற்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ...
Read moreநடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கினால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி ஒன்றை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்....
Read moreஇலங்கைக்கு நிலையான கடன் நிலையை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து கடன் வழங்கும் தரப்புகளுடன் கொள்கை ரீதியான உடன்படிக்கையை எட்ட முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினியிடம் 4 மணிநேர வாக்குமூலத்தைப் வழங்கிவிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை விட்டு வெளியேறியுள்ளார். வாக்குமூலத்தை வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு...
Read more© 2021 Athavan Media, All rights reserved.