Tag: goverment

இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு ...

Read more

அரச வெசாக் விழா தொடர்பில் அறிவிப்பு!

இவ்வருடம் அரச வெசாக் விழாவை மாத்தளை மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ...

Read more

உயர்தரப் பரீட்சைகளின் செய்முறை பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சைகள் இன்று (செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நடனம், இசை, நாடகம் மற்றும் நாடகம் ஆகிய ...

Read more

திங்கட்கிழமை பொது விடுமுறையா? பொது நிர்வாக அமைச்சு!

திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படமாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். இன்னிலையில் 76 ஆவது சுதந்திர தினம் ...

Read more

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்கான 4 இலட்சம் புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அஸ்வெசும ...

Read more

போராட்டங்களை ஒடுக்கும் நிதியினை கல்விக்காக பயன்படுத்துங்கள்!

போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்ற கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் இறப்பர் தோட்டாக்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியினை நாட்டின் கல்விக்காக ஒதுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தள்ளார். ...

Read more

நாட்டில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு-நிதியமைச்சு!

பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டு 2023 இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 5.2 வீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ...

Read more

டெங்கு நோய்யின் தாக்கம் அதிகரிப்பு!

நாட்டில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 1,085 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்னிலையில் கொழும்பு, கண்டி, கேகாலை, திருகோணமலை, இரத்தினபுரி, ...

Read more

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்த நடவடிக்கை

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist