சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளிடம் இருந்து இந்த...
85 வீத மருந்து வகைகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “சேனக பிபில...
அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றமானது நாளை (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறை பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றத...
உடல் தானம் செய்கின்றவர்களுக்கு இலவச மருத்துவம் வழங்க முன்வறுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சோனரத்ன, தனியார் மருத்துவமனைகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெயவர்தனபுரவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன்போது அவர் மேலு...
தமிழர்களுடைய வாக்குகளை உடைத்து, பிளவுகளை ஏற்படுத்துவதற்கான சதியே இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச சபை, வெள்ளாங்குளம் வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரை ஆதரித்து நேற்று (செவ்வாய்க்க...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள வைத்திய நிபுணர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு எட்டப்படாவிடின், வைத்தியசாலையை மூட வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்படலாம் என வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் வி.எஸ் சிவகரன் தெரிவித்துள்ளார். அபிவிருத்திக் குழு செயலாளரினால், சுகாதார அமைச்சர் ராஜி...
இலங்கையில் மருந்து விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதனுடன் ஒப்பிட்டு தமது உற்பத்திகளின் விலைகளை குறைக்க சர்வதேச நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும் வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நிலவரம் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு ...
பணத்தை கொண்டு தேர்தலில் வெற்றிபெற முயற்சிப்போருக்கு, மக்கள் ஆணையின் மூலம் பதிலளிக்க தயாராக வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பேருவளை நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரசார அலுவலகத்தை அமைச்சர் ராஜித திறந்துவைத்தார். அதனை தொ...
தட்சணா மருதமடு மகாவித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான ஒளி விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் நேற்று (வியாழக்கிழமை) பாடசாலை அதிபர் ஏ.ஜே.அல்மேடா தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது. குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சிறப்பு விருந்தினர்களாக மடு பி...
கடந்த வருடத்தை விட இவ்வருடம் வட மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுகாதார அமைச்சர் மேற்...
யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துவரும் அதேவேளை, குறித்த பகுதிகளில் மலேரியா காய்ச்சலை காவிச்செல்லும் நுளம்பும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
களிமோட்டை – புளியங்குளம் கிராமத்தில் இடம்பெற்று வந்த இலவச கணனிப்பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் இயக்குனர் பவமொழி பவன் தலைமையில் களிமோட்டை ஆலயத்தில் நடைபெற்றுள்ளது...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக வடமாகாண சுகாதார அமைச்சருக்கு, பாதீக்கப்பட்ட...
நோயாளிகளுடன் நடந்துகொள்ளும் வீதம் மகிழ்ச்சிகரமாக இருந்தால் அது எல்லோரையும் மகிழ்விக்கும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட குஞ்சுக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் இன்று (செவ...
வடக்கில் மலேரியா பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த அவசரகால செயற்பாட்டு முறை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ஞா. குணசீலன் தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், பிராந...
தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மன்னாரில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவ் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தியாகி திலீபனின்...
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சுகாதார வைத்திய சேவைகள் பணிமனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று மாலை 1 மணியளவில் யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. 27 மில்ல...
வைத்தியசாலைகளின் தரமுயர்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபையில் பல கேள்விகளை முன்வைக்கவுள்ளார். கிழக்கு மாகாண சபையின் 85வது சபை அமர்வு நாளை (திங்கட்கிழமை) திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் கிழக்கு மாகாண சு...