Tag: Kalmunai

தீவிரமடைந்து வரும் கல்முனை மக்களின் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாகவும் பிரதேச மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். பிரதேச மக்கள் நேற்று காலை ...

Read more

கல்முனையில் சிவில் சமூகத்தினர் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகத்தினர் இணைந்து  இன்று போராட்டமொன்றை  ஆரம்பித்திருந்தனர். இன்று காலை கல்முனை வடக்கு ...

Read more

வாழைப்பழ விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் அத்துமீறியவர் கைது!

கல்முனையில் வாழைப்பழ விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணை கட்டியணைக்க முயற்சிசெய்த நபரைப்  பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொதுச்சந்தை பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 55 ...

Read more

கல்முனையில் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு!

கல்முனையிலுள்ள  சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனொருவன் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியை சேர்ந்த ...

Read more

கல்முனையில் வெள்ளத்தில் மிதக்கும் பாடசாலை!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, அக்கரைப்பற்று,  நிந்தவூர், நாவிதன்வெளி, சம்மாந்துறை, பிரதேச பகுதிகளில் தற்போது பெய்து வரும் அடை  மழை  காரணமாக வெள்ளம் தேங்கியுள்ளதுடன் அங்கு வாழும் மக்கள் ...

Read more

கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் தேர் திருவிழா!

கல்முனை, ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின்  பிரம்மோற்சவத் திருவிழா கடந்த 02ஆம்  திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி இன்று (13) தேரோட்டம் இடம்பெற்றது. அந்தவகையில் கல்முனை முருகன் தேவஸ்த்தைத்தில் இருந்து ...

Read more

15 மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டிய ‘தாராள உள்ளங்கள்‘

கல்முனையில், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் 15 பேருக்கு ‘தாராள உள்ளங்கள் அறக்கட்டளையால் கல்வி ஊக்குவிப்பு பரிசில்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை வடக்கு பிரதேச ...

Read more

அன்னமலை பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானம் முன்னெடுப்பு

கல்முனையில் உள்ள, அன்னமலை பிரதேச  வைத்தியசாலை வளாகத்தில்  "சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்"  எனும் தொனிப் பொருளில்  சிரமதான நிகழ்வு ஒன்று  நேற்றைய தினம் ( 20)  நடைபெற்றது. ...

Read more

பிரசவத்திற்கு பின்னரான உள பாதிப்புக்கள் தொடர்பில் விசேட பயிற்சிப்பட்டறை

பிரசவத்திற்கு பின்னரான உள பாதிப்புக்கள் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் மேற்பார்வை தாதிய உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொது சுகாதார  மாதுக்கள்  மற்றும் பொது சுகாதார  ...

Read more

அதிகரித்த கைத்தொலைபேசி பாவனை : மனநோயாளர்களாக மாறும் சிறுவர்கள்?

கைத்தொலைபேசி பாவனை என்பதும் தற்போது போதைப் பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளதால் இவ்விடயத்தில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளில் அக்கறை செலுத்த வேண்டுமென கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist